தொடர் இருளில் மூழ்கப்போகும் இலங்கை!
சம்பூர் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டதால் நாட்டின் மின்சாரத் துறையில் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்படக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
திருகோணமலை சம்பூர் அனல் மின்நிலையத்தினை நிறுத்த கோரி சம்பூர் மக்கள் தொடர்ந்தும் பாரிய...
அரசியலமைப்பு மாற்றம் தமிழருக்கு விடிவைத் தருமா?
போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகியும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை, தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்கள் பகிரப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் கொண்டிருக்கும் தமிழர் அரசியல் தரப்பு, தமிழர் பிரச்சினைக்கு எவ்வாறு...
சிறைச்சாலைகளில் சீ.சீ.டீ.வி கெமரா
நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சீ.சீ.டீ.வி கெமரா பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சீ.சீ.டீ.வி கெமராக்கள் மஹர மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளிலேயே முதன்முதல் பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் ஜெனரல் நிசான் தனசிங்க...
யோஷித்தவின் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனம் இனி அரசுக்கே சொந்தம்
அரச வளங்களை தவறாக பயன்படுத்தியமை, பணச் சலவை, தவறான முறையில் பணத்தை சம்பாதித்தமை, போலி ஆவணங்களை தயாரித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் உறுதியானத்தை அடுத்து சீ.எஸ்.என். தொலைக்காட்சி மற்றும் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை...
லசந்த விக்ரமதுங்க கொலையில் மூடிமறைப்பட்ட தகவல்கள்
அதியுயர் பாதுகாப்பு வலய பகுதியில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான மூடிமறைக்கப்பட்ட பல தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர்...
தியாகதீபம் திலீபன் ஞாபகார்த்தநினைவு நிகழ்வு நாளை கிளிநொச்சியில் ஏற்பாடு
தியாகதீபம் நினைவுநாள் நிகழ்வு நாளை கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. தமிழர் விடுதலை கூட்டணியும், ஜனநாயக போராளிகள் கட்சியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில்...
யாழ் செயலகத்தின் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் திறந்துவைத்த போது
17-09-2016 யாழ் செயலகத்தின் புதிதாக அமைக்கப்பட்ட
மூன்று மாடி கட்டிடத்தை ஐக்கிய தேசிய
கட்சியின் தலைவரும் இலங்கை சோசலிச குடியரசின் பிரதமருமான
ரணில் விக்கிரமசிங்கவும் மற்றும் உள்
நாட்டு அலுவலக அமைச்சர் கௌரவ வஜிரா அபேவர்த்தன அவர்களும் சிறுவர்...
தன்மொழி அறிந்தே பிறமொழி பாண்டித்தியம் பெறவேண்டும். இல்லையேல் நாம் கலப்பினக் காடையர்கள் ஆகிவிடுவோம் என தெரிவித்த வடக்கு மாகாண...
தன்மொழி அறிந்தே பிறமொழி பாண்டித்தியம் பெறவேண்டும். இல்லையேல் நாம் கலப்பினக் காடையர்கள் ஆகிவிடுவோம் என தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்மொழி சார்ந்த எமது சமூக ஒருமைப்பாடே வடக்கு கிழக்கு மாகாணங்களின்...
புலிகளின் அரசியல் போராளிகளை தேநீர்குடிக்க வைத்து விட்டு நடந்த துயரம்…
இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு இராணுவம் தேநீர் வழங்கிவிட்டு சுட்டுக் கொன்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் முன்னர் தெரிவித்த...
கூட்டு எதிர்க்கட்சியினருக்கு வலைவீசும் மைத்திரி-ரணில்
கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சென்று மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து...