மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வருவது பகல் கனவு!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் குரலே விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் குரல்களில் ஒலிப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றியை பெற்றுக்கொடுப்பதே இவர்களின் தேவை...
மாவை, காசியானந்தனுக்குப் பிணை வழங்கியதற்காக சாவகச்சேரிக்கு மாற்றப்பட்டேன் – முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
என்னுடைய நீதித்துறைப் பயணம் தொடங்கியது இந்த மட்டக்களப்பில் தான். சிறையில் மறியலில் இருந்த மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன் போன்றவர்களை பிணையில் விடுவித்ததற்காக நான் சாவகச்சேரிக்கு மாற்றப்பட்டேன்.
7 மாதங்களே என்னை இங்கிருக்க விட்டார்கள்...
அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். இந்த பெண்னுக்கு நடந்தது என்ன? அதிரும் தகவல்
ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்.
ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள், அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக...
இலங்கை விமானப்படை ஆக்கிரமித்து வைத்துள்ள விழையாட்டு மைதானம் விடுவிக்க நடவடிக்கை – கே.கே. மஸ்தான்
இரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் விழையாட்டு மைதானம் விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று 15-09-2016 வவுனியா மாவட்ட செயலகத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி....
வடக்கு மாகாண அவசர அம்புலன்ஸ் சேவையை சர்வதேச தரத்தற்கு உயர்த்த நடவடிக்கை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்...
வடக்கு மாகாண அவசர அம்புலன்ஸ் சேவையை சர்வதேச தரத்தற்கு உயர்த்த நடவடிக்கை
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்
வடமாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் சுகாதார திணைக்களத்தால் அவசர அம்புலன்ஸ்
சேவையொன்று நடாத்தப்பட்டு வருகின்றது. இச்சேவையின்...
மட் ட க்களப்பு பார் வீதியில் உள்ளஆனந்தா ஒழுங்கையில் வைத்து நேற்று இரவு 11 மணியளவில்...
மட் ட க்களப்பு பார் வீதியில் உள்ளஆனந்தா ஒழுங்கையில் வைத்து நேற்று இரவு 11 மணியளவில் வாகன சாரதி ஒருவர் வெட்டி கொலை செய்யப் பட்டுள்ளார் ..
சோமசிறி விஜித் ஜெயந்த் வயது...
புதிய விமானப்படை தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்!
புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஸல் கபில ஜயம்பதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.
குறித்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது.
புதிய விமானப்படை தளபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டதன்...
மரண தண்டனை கைதி துமிந்தவை தூக்கிலிடும் இடம் மாற்றம்!
முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படும் ஒரு விடயமாகியுள்ளது.
ஜனாதிபதியினால் குறிக்கப்படும் தினத்தில் உயிர் போகும் வரை வெலிக்கடை சிறைச்சாலையினுள்...
பத்தகிரியவின் இளைஞர் பொலிஸ் காவலில் இருந்து காணாமல் போன விடயத்தில் அரசியல் தலையீடுகள் உள்ளனவா? என்பது குறித்து விசாரணை...
ஹம்பாந்தோட்டை, பத்தகிரியவின் இளைஞர் பொலிஸ் காவலில் இருந்து காணாமல் போன விடயத்தில் அரசியல் தலையீடுகள் உள்ளனவா? என்பது குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு துறையினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து...
இலங்கையில் சாத்தியமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன – ஐக்கிய நாடுகள் செயற்குழு
இலங்கையில் சாத்தியமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இன்னும்பல விடயங்களை செய்யவேண்டியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல்ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான செயற்குழு தெரிவித்துள்ளது.
இதில், குறித்த சம்பவங்களுக்கு காரணமானவர்கள் நீதிக்கு முன் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே...