இலங்கை செய்திகள்

ஐ.நா அமைதிப்படையில் இலங்கைப் படைகள்.

ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா படையினரின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார். ஆபிரிக்க நாடான மாலிக்கு சிறிலங்கா படையினர் விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். லண்டனில் நடைபெறும் ஐ.நா...

எமது புதைகுழிகளை நாமே தோண்டினோம் – மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

பொது எதிரியான இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் போரிடுவதற்கு, 1980களின் இறுதியில் பிரேமதாச அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு இரகசியமாக ஆயுதங்களை வழங்கியதானது, சிறிலங்காவின் எந்தவெலாரு அரசாங்கமும் எடுத்திராத மிகவும் விரும்பப்படாத- ஆபத்தான நடவடிக்கை என்று...

மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கு மகிந்தவுக்கு வாய்ப்பில்லை!- துமிந்த

  எதிர்கால தேர்தல்களில் தமது பதவிகளை முன்னிறுத்தாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன்ஒத்துழைப்பார் என்று எதிர்ப்பார்ப்பதாக கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்கதெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். கட்சியை புதிய திசையில் கொண்டு...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்கும் அரசாங்கம்

  அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் இரண்டு லட்சம் ரூபா பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். மொனராகலை கொடியான பிரதேசத்தில்...

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் – இது அன்பான எச்சரிக்கை

  சில அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக வரும் நிதிகள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதற்குரிய நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்காவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்படும் என...

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – ஆனால் குற்றங்கள் தண்டிக்கப்படும்

  காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட மெக்ஸ்வெல் பரணகமவின் ஆணைக்குழு, தமது இறுதி அறிக்கையில், உண்மையான உள்ளூர் தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இந்த தீர்ப்பாயத்தில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு...

ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும்!- முன்னாள் பிரதம நீதியரசர்

  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் குடும்ப நண்பியான லஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் திலக்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, அரசியல் ஒப்பந்தங்களை நிறைவேற்றாமல், நேர்மையான சேவையை செய்ய வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான லஞ்ச குற்றச்சாட்டு...

மாவீரர் துயிலும் இல்லங்கள் புனித இடமாக மாற்றப்படவேண்டும் – சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா

மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவரும் இந்த நிலையில் அவை அனைத்தும் புனித இடங்களாக மாற்றப்பட்டு பேணப்பட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கூறியுள்ளார். இவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு...

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சமகால அரசாங்கம்

கடந்த கால மோசடியாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கை சமகால அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது. அதற்கமைய போலி ஆவணம் தயாரிக்க குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக, சட்டமா...

அடுத்த ஐ.நா.பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ்

போர்த்துக்கல் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ், அடுத்த ஐ.நா பொதுச் செயலர் பதவிக்கு நடைபெற்ற நான்காம் கட்டத் தேர்விலும் முன்னிலை பெற்றுள்ளார். ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனின் பதவி இந்த ஆண்டு...