இலங்கை செய்திகள்

தனக்கு சிறைச்சாலையில் வழங்கும் உணவினை உண்ண முடியாது துமிந்த சில்வா

  கொலை குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் துமிந்த சில்வாவை போகம்பர சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை...

ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி

எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் நாட்டின் இறைமையிலும் மக்களின் சுதந்திரத்திலும் கைவைப்பதற்கு இடமளிக்கப்படாது என்பதே இன்று ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் ஒரே கோசமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அக்கோசத்தின் அடிப்படையில் ஒரே மேடையில்...

மீண்டும் இலங்கையில் தலைதூக்கியுள்ள பாதாள உலகத்தினர்

  மீண்டும் இலங்கையில் பாதாள உலகத்தினர் தலைதூக்கியுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. அதில் மிகவும் பிரபலமான 6 பேரின் தலைமைத்துவத்திலான பாதாள குழுவானது கொழும்பில் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் தெமட்டகொட சமிந்த, புளுமென்டல் சஞ்சு, ஆமி...

முஸ்லீம் சமூகத்தின் அரசியல் பொருளாதார சமூக இன விழிப்புணர்வுகள் தமிழர்களிடம் அறவே கிடையாது- இரா.துரைரத்தினம்

  இலங்கையில் ஆட்சி செய்து வரும் சிங்கள அரசுகளும் அந்த அரசுகளை வழிநடத்தி வரும் பௌத்த மகாசங்கங்களும் தமிழர்கள் மீது மேற்கொண்டு வந்த ஒடுக்குமுறைகளும் பாரபட்டங்களினால் தமிழர் சமூகம் கடந்த 60வருட காலத்தில் மிக...

மஹிந்தவுடனான உறவில் விரிசல்! நல்லாட்சி அமைச்சரை நாடும் வீரவன்ச மற்றும் கம்பன்பில

  நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இருவரும், சமகால நல்லாட்சி அரசாங்க அமைச்சர் ஒருவரிடம் நெருக்கமான உறவை பேணி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்வரும்...

எங்கே போகிறது தமிழரின் அரசியல்?

  ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, இடம்பெற்ற சில நிகழ்வுகள், தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளை ஒரே குரலில் வெளிப்படுத்தும் ஆற்றலை இழந்து விட்டனரா என்ற சந்தேகத்தைத் தான்...

முன்னுக்கு பின் முரண்பட்ட பிரபாகரனின் மரணம் – அடுத்த புத்தகம் அவர் மரணிக்கவில்லை என்பதா?

  விடுதலைப் புலிகள் மீண்டும் உயிர்பெற்றுள்ளார்கள்” இந்த வார்த்தைகளேதற்போது அதிக அளவாக பேசப்பட்டு வருகின்றது. மஹிந்த மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தான் இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டு வருகின்றன. விடுதலைப்புலிகள் தொடர்பில் பல்வேறு வகையான விமர்சனங்களுக்கு...

1038 ஆசிரியர் நியமனத்தில் தமிழ் ஆசிரியர்கள் 103 மாத்திரம் வழங்கியது பிழையான நடவடிக்கை

  1038 ஆசிரியர்கள் நியமனத்தில் வெறும் 103 பேரே தமிழ் மொழி மூலம் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இத மனவருத்தத்திற்குறிய விடயம் ஒன்றாகும். இதனை அதிகரிப்பதற்கு; விசேட வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஏற்படுத்துமாறு கல்வி இராஜாங்க அமைச்சர்...

வட பகுதியை எனது இரண்டாவது ஊராக கருதுகின்றேன்: பொலிஸ் மா அதிபர்

  வடபகுதியை நான் எனது இரண்டாவது ஊராக கருதுகின்றேன். இங்கு இடம்பெறும் குற்றச் செயல்களை தடுக்க தமிழில் முறைப்பாடு செய்யக் கூடிய விசேட செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர...

சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த கொலை வழக்கில் சிக்க போகிறார்?

  மிக் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டத்தில் நடந்த ஊழல் குறித்த தகவல்களை வெளியிட்டதே சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என இதுவரை நடத்தப்பட்ட...