இலங்கை செய்திகள்

இலங்கையில் மெதுவான நடைமுறைகள் குறித்து சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு!

  இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் மெதுவான நடைமுறைகளையே காணமுடிவதாக சர்வதேசமன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 33வது அமர்வு அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளநிலையில் சர்வதேச மன்னிப்பு சபை எழுத்துமூல அறிக்கை...

ஆட்சி மாறாமல் இருந்திருந்தால் சில வேளைகளில் தீர்ப்பும் மாறியிருப்பதற்கு இடமுண்டு. இந்நாட்டுக்கு புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் தான்...

  தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி கிடைத்துள்ளது. எனினும், ஆட்சி மாறாமல் இருந்திருந்தால், தன்னுடைய தந்தையின் படுகொலை தொடர்பில் நேற்று (08) வழங்கப்பட்ட தீர்ப்பு, அறிவிக்காமலே விடப்பட்டிருக்கலாம் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர...

நாளைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ள புகையிரத போக்குவரத்து!

  கட்டுநாயக்க மற்றும் குரண புகையிரத நிலையங்களுக்கிடையிலான புகையிரத வீதி பழுது பார்க்கும் வேலைத் திட்டத்தின் காரணமாக புத்தளம் புகையிரத போக்குவரத்து நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 4 மணிக்கு, கொழும்பு கோட்டையில் இருந்து...

இலங்கையில் புகைத்தல் பாவனை குறைவடைந்துள்ளது

  இலங்கையில் புகைத்தல் பாவனையானது மிகவும் குறைவடைந்துள்ளதாக தேசிய மனிதவள மேம்பாட்டு குழுவின் தலைவரும், இலங்கை புகையிலை நிறுவனத்தின் பணிப்பாளரும்தினேஸ் வீரக்கொடி தெரிவித்துள்ளார். புகைத்தல் பாவனையை நிறுத்துவதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் பிரதிபலனே இதுவென அவர்...

வடக்கு அதிவேக பாதையை திருகோணமலை வரை விஸ்தரிக்க நடவடிக்கை

  வடக்கு அதிவேக பாதையை தம்புள்ளை மற்றும் ஹபரணை ஊடாக திருகோணமலை வரை விஸ்தரிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக, உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையை அபிவிருத்தி...

மஹிந்தவின் பொருளாதாரக் கொள்கையை விமர்சிக்கும் ஜனாதிபதி மைத்திரி

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பொருளாதார கொள்கையையும் மனித உரிமை விடயங்களையும் அவர் கையாண்ட விதத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமர்சித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் 70வது வருட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜனாதிபதி,...

வீட்டுத்தேவைகளை பூர்த்தி செய்ய புதிய வங்கி உதயம்! பிரதமர் அறிவிப்பு

  இலங்கையின் வீட்டுத்தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் புதிய வங்கி ஒன்றை உருவாக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக்கட்சியின் 70வது ஆண்டு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அவர், மூன்று வங்கிகளை இணைந்து வீடமைப்புக்காக...

சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதி தொடர்பில் தமிழ் மக்கள் அச்சம்!

  இந்த நல்லாட்சி அரசாங்கம் சிங்கள மக்களுக்கு ஒரு நீதியையும் தமிழ் மக்களுக்கும் ஒரு நீதியையும் வழங்குவது தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் அச்ச நிலையினையே ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று...

நாம் சொந்த மண்ணில் சுயமாக சுய கௌரவத்துடன் வாழ்வதற்கு அனுமதியுங்கள் – வடக்கு முதல்வர்!

  மாணவ சமுதாயத்தினரிடையே ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கு இவ்வாறான நிகழ்வுகள் உறுதுணையாக அமையக் கூடும் என்பதில் சந்தேகம் இருக்காது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால்...

தமிழில் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு: புதிய வசதி அறிமுகம்

  வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் தமிழ் மொழியில் அவசர பொலிஸ் அழைப்புகளை மேற்கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்கைள அறிமுகப்படுத்தும் நிகழ்வு பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவால் நேற்று (09.09.2016)...