இலங்கை செய்திகள்

தூக்குமேடையில் இருந்து தப்பிக்க உயர்நீதிமன்றை நோக்கி ஒரு மேன்முறையீடு!

  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை கடந்த 2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதியன்று பிற்பகல் வேளையில் அங்கொடை, ஹிம்புட்டான ஒழுங்கையில்...

தீவிர பௌத்தவாதியான மஹிந்த, அமெரிக்க போதகரிடம் ஆசி பெற்றது ஏன்?

  இலங்கையில் தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டுள்ள நிலையில், நீதித்துறையும் வலுவடைந்து வருவதாக அண்மைய கால பெறுபேறுகள் வெளிப்படுத்துகின்றன. சர்வதிகார ஆட்சி நிலவிய இலங்கையில், தற்போது நீதித்துறை திறம்பட செயற்பட ஆரம்பித்துள்ளமையால், பல்வேறு மோசடியாளர்களுக்கு கிலி பிடிக்கத்...

ஐக்கிய தேசிய கட்சியில் இணைய தயாராகும் சுதந்திர கட்சியின் பிரபலங்கள்!

  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் மூன்று பிரபல கதாபாத்திரங்கள் தற்போது வரையில் ஐக்கிய தேசிய கட்சியில் உறுப்புரிமையை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்...

நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும்!- நிதி அமைச்சர்

  எதிர்காலத்தில் பதவியை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிதி அமைச்சர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கா வண்ணம் நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட தயாரிப்பிற்கு சமாந்தரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...

தேசிய அரசாங்கம் தொடர்பில் விசாரிக்க நீதிமன்றுக்கு அதிகாரமில்லை!

  தேசிய அரசாங்கம் தொடர்பிலான மனுவை விசாரணை செய்ய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா நேற்று உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல்...

பிறக்கும் குழந்தைகளுக்கும் போரின் பாதிப்புக்கள்!- சபையில் செல்வம் பா.உ

    தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கும் போரின் பாதிப்புக்கள் ஏற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாரிஸ் சுற்றாடல் பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது...

நாடாளுமன்றின் அமர்வுகள் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைப்பு!

  நாடாளுமன்றின் ஒக்டோபர் மாத அமர்வுகள் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட உள்ளது. நாடாளுமன்றின் இலத்திரனியல் தொடர்பாடல் கட்டமைப்பை நவீனமயப்படுத்தும் நோக்கில் இவ்வாறு ஒக்டோபர் மாத அமர்வுகள் ஒரு வார காலம் ஒத்தி வைக்கப்பட...

துமிந்தவின் மரண தண்டனைக்கு மஹிந்தவே காரணம்! தந்தை குற்றச்சாட்டு

  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் உயிர் பிரியும் வரை தூக்கிலிடுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்கமைய ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்படும் தினத்தில் தூக்கிலிடவுள்ள நிலையில், குறித்த குற்றவாளிகள் அதுவரையில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து...

மஹிந்த ஆட்சியை போல மைத்திரி அரசிலும் தாக்கப்படும் மாணவர்கள்: ஆசிரியர் சங்கம் கண்டனம்!

  உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் விவகாரம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. யாழ். உடுவில் மகளிர் கல்லூரியில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை நன்கு அவதானித்து வந்துள்ளோம். இந்த பாடசாலையின் அதிபர்...

வடமாகாணசபையின் இணைந்த நேர அட்டவணைக்கு ஒத்துழைப்பு வழங்க தொழிற்சங்கங்கள் மறுப்பு

  இணைந்த நேர அட்டவணை பக்கச்சார்பானதாக காணப்படுவதனால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என வட மாகாண இலங்கை போக்குவரத்துச் சபையின் இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா இலங்கை போக்குவரத்து சாலையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே...