இலங்கை செய்திகள்

சுது புத்தாவின் உயிருக்கு ஆபத்து! மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள கோத்தபாய

  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகவும் மன ரீதியான குழப்பத்திலும் அமைதியற்ற நிலைமையிலும் காணப்படுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். கோத்தபாயவின் அப்போதைய அமைச்சின் கண்கானிப்பு உறுப்பினராகவும், போதைப்பொருள் வலையமைப்பின் பிரதானியான ஆர்.துமிந்த சில்வாவுக்கு...

சமாதானத்துக்கு இதுவே தடையாக இருந்தது! அமைச்சர் மங்கள

  இலங்கையின் தேசியப்பிரச்சினைக்கான காரணத்தை கண்டறியாமையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை காணமுடியாமல் போனது என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சமூகத்தில் ஏற்பட்ட பிரிவுகள் மத ரீதியாகவும், இன ரீதியாகவும் வேறுப்பட்டன. அத்துடன் பேச்சு...

ஐ.நா செயலாளரின் பாராட்டுக்கு பின்னால் மறைந்திருக்கும் ஆபத்து!

  ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பாராட்டிற்கு பின்னால் பேராபத்து ஒன்று காத்திருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன், ஐ.நா உள்ளக தகவலின் பிரகாரம் யுத்தக்குற்ற விசாரணைக்காக நீதி சபையை ஆரம்பிப்பதற்கான...

அபிவிருத்தியை நிலை நாட்டுவதற்காக அனைவரும் அதனை நோக்கியதாக போராட வேண்டும்

  'வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடையாகக் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக, திணைக்களங்கள், அதிகார சபைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வைப் பெற்றுத் தருவேன்' என ஜனாதிபதி மைத்திரிபால...

ஜனாதிபதி தலைமையில் யாழ். பொலிஸ் நிலைய கட்டிடம் திறப்பு

    ஜனாதிபதி தலைமையில் யாழ். பொலிஸ் நிலைய கட்டிடம் திறப்பு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பொலிஸ் நிலைய கட்டிடம் இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி,...

உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம். தெளிவுபடுத்தும் வகையிலான மகஜர் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்...

அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவிகள் தாக்கப்பட்டமை குறித்து தெளிவுபடுத்தும் வகையிலான மகஜர் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் யாழ்ப்பாணத்திற்கு...

பிரான்சில் நடைபெற உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாட்டிற்கு விரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்.

இந்த வருடம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாடு செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, சி. சிறிதரன், சீ.யோகேஸ்வரன்,...

சிறைச்சாலையின் சீ- 3 அறையின் தனி செல்லில் துமிந்த அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நிலை பரிதாபகரமாக மாறியுள்ளது. சிறைச்சாலையின் சீ- 3 அறையின் தனி செல்லில் துமிந்த அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்...

பாதுகாப்புப் படை, பொலிஸ் சேவை மற்றும் சிறைச்சாலை திணைக்களம் ஆகியவற்றுக்கு வடக்கு, கிழக்கிலிருந்து தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை அதிகளவில்...

  பாதுகாப்புப் படை, பொலிஸ் சேவை மற்றும் சிறைச்சாலை திணைக்களம் ஆகியவற்றுக்கு வடக்கு, கிழக்கிலிருந்து தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை அதிகளவில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்காலத்தில் நாடளாவியரீதியில் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும்...

முன்னாள் அமைச்சர் ரோஹித வெளிநாடு செல்ல அனுமதி.

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தனவிற்கு வெளிநாடு செல்வதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவருக்கான இந்த அனுமதி உயர்நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்னவால் இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 4.3 மில்லியன் பணத்தினை சட்டவிரோதமாக சம்பாதித்தமை தொடர்பில்...