யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வருகைதந்து “போதையற்ற தேசம்” நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.
பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வருகைதந்துள்ளார்.
கொழும்பில் இருந்து பலாலிக்கு விமானம் மூலம் வந்தடைந்த ஜனாதிபதி, அங்கிருந்து உலங்கு வானூர்தியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தை...
மரண தண்டனை விதிக்கப்பட்ட தெமட்டகொட சமிந்த போகம்பறை சிறைச்சாலைக்கு இடம் மாற்றம்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐவரில் ஒருவரான தெமட்டகொட சமிந்தபோகம்பறை சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.
இன்று காலை 08.30 மணி அளவில் கண்டியில் உள்ள பல்லேகல...
மலேசியாவில் தாக்குதல் நடத்தியவர் ஏற்கனவே சிறைசென்று திரும்பியவர்!
மலேசியாவில் இலங்கை உயர்ஸ்தானிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவர், ஏற்கனவே அந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தண்டனை பெற்று விடுதலைப்பெற்றவர் என்று மஹிந்த தரப்பு தெரிவித்துள்ளது.
மஹிந்த தரப்பின்...
யாழ் மாவட்டத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி யாழ்.சுப்ரமணியம் பூங்காவில் இடம்பெறும் போதை ஒழிப்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து யாழ். மத்திய...
“பிரபாகரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது” மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன.
புதிய தலைமைத்துவம் ஒன்று புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவத்துக்கு ஈடான காத்திரமான இடத்தைப் பிடிக்க முடியாது என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்ட நான்காம்...
வழமை போன்று செயற்படும் கட்டுநாயக்க விமான நிலையம்!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள், சட்டப்படிவேலை இயக்கத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் அந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் முகாமைக்குஅறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானிகள் மத்தியில் மூச்சுப்பகுப்பாய்வு தொடர்பான சோதனைகளை மேற்கொள்வதற்கு முகாமை முடிவெடுத்தமையை ஆட்சேபித்தே விமானிகள்...
நாமல் ராஜபக்ஷவினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் Ford Mustang மோட்டார் வானம் தொடர்பில் சர்ச்சை நிலை நீடிக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் Ford Mustang மோட்டார் வானம் தொடர்பில் சர்ச்சை நிலை நீடிக்கிறது.
பல்வேறு மோசடிகளை மேற்கொண்டு Ford Mustang மோட்டார் வானத்தை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸ்...
இலங்கை போக்குவரத்து சபை தனியார் மயப்படுத்தப்படுமா?
இலங்கை போக்குவரத்து சபை எந்த நிலையிலும் தனியார் மயப்படுத்தப்படாது என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் இலங்கை போக்குவரத்து சபையை தனியார் மயப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக...
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முஸம்மிலை நியமிக்க பரிந்துரை.
மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக கொழும்பு நகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலை நியமிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச சேவைகள் பாராளுமன்ற செயற்குழுவினால் ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மலேசியாவிற்கான தற்போதைய உயர்ஸ்தானிகர் அன்ஸார்...
ஐந்து மாவட்டங்களின் கிராம சேவைப் பிரிவு வரைபடங்கள் வரையும் பணிகள் பூர்த்தியாகவில்லை! -லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன
ஐந்து மாவட்டங்களின் கிராம சேவைப் பிரிவு வரைபடங்கள் வரையும் பணிகள் பூர்த்தியாகவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன...