இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பக்கேஜ் போய் என அழைக்கப்படும் சஜின் வாஸ் குணவர்தன் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பக்கேஜ் போய் என அழைக்கப்படும் ராஜபக்ச ரெஜிமென்டின் பலமான நபரான சஜின் வாஸ் குணவர்தன் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு அவரது கொள்ளுப்பிட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். பிரதமரை...

எனது தலையில் துப்பாக்கிச் சூடு பட்டது கூட தெரியாது – துமிந்த சில்வா

எனது தலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதே வேறு நபர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட...

வடக்கில் படையினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம்! இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன

சொந்தத் தேவைக்கே இராணுவத்தினர் வடக்கில் விவசாயம் செய்கின்றார்கள் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் படையினர் விவசாயம் செய்து அறுவடையை விற்பனை செய்வதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக குற்றம்...

மஹிந்தவுக்கு எதிராக மலேசியாவில் 400 முறைப்பாடுகள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவிற்கு எதிராக மலேசியாவில் சுமார் 400 முறைப்பாடுகள் செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மலேசிய பொலிஸார் நேற்று இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக போலியான முறையில் இவ்வாறு...

கனவு கண்டு பயந்தவர்களைப் போல் கருத்து வெளியிடும் கூட்டு எதிர்க்கட்சியினர்!

கனவு கண்டு பயந்தவர்களைப் போன்று கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டு வருவதாக சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத்...

“நச்சுத்தன்மையற்ற நாடு” தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு ஜனாதிபதி தலைமையில்

  நச்சுத்தன்மையற்ற நாடு தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நாடெங்கிலும் நடைமுறைப்படுத்தி அரசாங்கம் நாட்டில் ஒரு ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்பும் மிகப்பெரும் பொறுப்பை நிறைவேற்றி வருகின்றது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். எனவே அந்த நிகழ்ச்சித்திட்டங்களுடன்...

கொடூர கொலையாளிகளுடன் துமிந்த சில்வா! வெலிக்கடை சிறைக்குள் பதற்றம்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கின் குற்றவாளிகளான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிக்கடை சிறைச்சாலையில் இருந்து கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு இடமாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கின்...

மேல் மாகாண விவசாய, பண்ணை உற்பத்தி கண்காட்சியை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

மேல் மாகாண விவசாய நீர்ப்பாசன, காணி, கால்நடை உற்பத்தி, சுகாதார, மீன்பிடி மற்றும் விவசாய அபிவிருத்தி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விவசாய, பண்ணை உற்பத்தி கண்காட்சியை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (08)...

நச்சுத்தன்மையுள்ள கிருமிநாசினிகளுக்குப் பதிலாக மாற்று வழிகளை கண்டறிவதற்கு விஞ்ஞானிகள் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி

மக்களின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் நச்சுத்தன்மையுடன் கூடிய கிருமிநாசினிகள், பீடைக்கொல்லிகள் தொடர்பில் மாற்று வழிமுறைகளை கண்டறிவதற்கு விஞ்ஞானிகளும் தொழில்நுட்பவியலாளர்களும் உடனடிக் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். நேற்று (07) பிற்பகல்...

மத்திய வங்கி விவகாரம்! விசாரணை முடிவு! உறுப்பினர்களுக்கு இடையில் விரிசல்

மத்திய வங்கி முறிக்கொள்வனவில் முறைகேடு தொடர்பிலான நாடாளுமன்ற கோப் குழுவின்விசாரணைகள் நேற்று முடிவடைந்தன. இந்தநிலையில் இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் ஒக்டோபர் 13ம் திகதியன்றுநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கோப் குழுவின் தலைவர் சுனில்ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். நேற்று...