இலங்கை செய்திகள்

மரண தண்டனை கைதி துமிந்தவை காப்பாற்றும் முயற்சியில் கோத்தபாய!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மஹிந்த அரசாங்கத்தில் மிகவும் வலுவான உறுப்பினராகவும், ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கு...

கெப்டன் திஸ்ஸ வர்ணகுலசூரியாவின் தலைமையில் மட்டக்களப்பை உலுக்கிய இனப்படுகொலை – இராணுவ முகாமிற்குள் நடந்தது என்ன?

  மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் 1990ம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 09ம் திகதி நடைபெற்ற படுகொலையே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற மிகப் பெரிய மிகக்கொடூரமான படுகொலை என கூறப்படுகின்றது. இந்த சம்பவம் நடைபெற்று 26 ஆண்டு...

வட்டுக்கோட்டை தீர்மானம் 1976-ஏகமனதாகக் கைக்கொள்ளப்பட்ட தீர்மானம்

  1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாகக் கைக்கொள்ளப்பட்ட தீர்மானம். தவிசாளர் எஸ். ஐே. வி. செல்வநாயகம், கியுசி, பா.உ...

உடுவில் மகளீர் கல்லூரிமாணவிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது:

  உடுவில் மகளீர் கல்லூரி அதிபர் மாற்றத்திற்கான போராட்டம் மல்லாகம் நீதிவான்  நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சனின் தலையீட்டுடன் , முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. உடுவில் மகளீர் கல்லூரிக்கு புதிதாக அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பழைய...

கட்டாரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கட்டாரிற்கு பணிபுரிய சென்றவர்களுக்கு கட்டார் அரசாங்கம் 3 மாத பொது மன்னிப்பு காலம் வழங்கியுள்ளது. சட்டவிரோதமாக தொழில்புரியும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காகவே இந்த பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 1ஆம்...

பாரத லக்ஸ்மன் கொலை – மஹிந்தவின் முக்கியஸ்தர் துமிந்தவுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் நாலா...

ஜனாதிபதி மைத்திரியை கொலை செய்ய தயாரான ஸ்னைப்பர் குழு! கொழும்பு ஊடகம்  தகவல்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது மருதானையில் இடம்பெற்ற இறுதி பேரணியில்...

ஐரோப்பியர்களின் வருகையால் மீட்சி பெறும் இலங்கையின் பொருளாதாரம்!

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை...

நாமலிடம் அடிமையாகும் பெண்கள்! பெருமையாக கூறும் தம்பி ரோஹித

இளம் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தொடர்பில் பல்வேறு தகவல்கள் தினம் தினம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அண்மைக் காலமாக நாமலினால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள், ஊழல், மோசடிகள் என்பன வெளியாகி, அவரின் அரசியல் இருப்பை ஆட்டங்காண...

பாரத லக்ஸ்மன் கொலையின் இறுதி தீர்ப்பு – பலத்த பாதுகாப்பில் நீதிமன்றம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் நாலா...