இலங்கை செய்திகள்

மாநாட்டில் உரையாற்றும் முன் பிரார்த்தனையில் ஈடுப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத போதகர்களுடன் பிரார்த்தனைகளில் ஈடுப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மஹிந்தவுக்கு ஆசிர்வாதம் செய்த சர்வதேச நற்செய்தி போதகர் Creflo A. Dollar இந்த புகைப்படத்தை அவரது முகப்புத்தகத்தில் பதிவேற்றம்...

பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் ஜெனிவாவரை கொண்டு செல்லப்பட்டதன் காரணம் என்ன?

  இலங்கையின் வடக்கில் உள்ள கடற்கரை நகரான வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதிக்கும் கடைசி மகனாக பிரபா கரன், 1954 நவம்பர் 26ல் பிறந்தார். வேலுப்பிள்ளை இலங்கை அரசில் பணிபுரிந்தவர். பிரபாகரனுக்கு அண்ணனும், இரண்டு...

புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். என்பதற்கு மீண்டுமொரு ஆதாரம்.

  புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். என்பதற்கு மீண்டுமொரு ஆதாரம்.-காணொளிகள் புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். என்பதற்கு மீண்டுமொரு ஆதாரம். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான தகவல்களை வாசிப்பதற்காக இணையத்தில் உலா...

இனிமேல் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் புதிய தலைமுறையினருக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும் – ஜனாதிபதி

இனிமேல் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் புதிய தலைமுறையினருக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அவ்வாறே மக்களுக்கு விசுவாசமானதும் பொதுமக்களின் இதயத் துடிப்பினைப் புரிந்துகொள்ளக்கூடியதுமான மக்கள்நேயக் கட்சியாக ஸ்ரீலங்கா...

மஹிந்தவிற்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டோம்!- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று (06)உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், அவருடைய வாழ்க்கையை பாதுகாப்பது அரசின் கடமை,...

2017இல் இலங்கையில் மீண்டும் ஒரு தேர்தல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறும் என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்....

மலேசியாவில் இடம்பெற்ற சம்பவம் இலங்கையிலும் நடைபெறலாம்.- நாமல் ராஜபக்ஸ

மலேசியாவில் புலம்பெயர் தமிழர்களால் கடந்த வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் இலங்கையிலும் ஏற்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எனவே மலேசியாவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அரசு அதிக அவதானம் செலுத்தவது சிறந்தது...

இராணுவ முகாம்கள் அமைக்க வடக்கே பொருத்தமான பகுதியாக அமையும்- உதய கம்மன்பில

இலங்கையின் வடக்கில் மக்கள் தொகை குறைவாக உள்ளதால் இராணுவ முகாம்கள் அமைக்க வடக்கே பொருத்தமான பகுதியாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். அதேவேளை, தேசிய பாதுகாப்பிற்கு வடக்கிலிருந்தே 80 வீதமான...

மலேசியாவில் தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு அழைப்பு..

மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் நாட்டுக்கு அழைக்கப்பட உள்ளார். அண்மையில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாடு திரும்பமாறு உயர்ஸ்தானிகர் இப்ராஹிமிற்கு...

கீரிமலையில் அமையவுள்ள சுகாதார திடக்கழிவு நிலநிரப்புத் திட்டம்!

யாழ். குடாநாட்டில் அன்றாடம் மலைபோல் குவியும் திண்மக் கழிவுகளின் பிரச்சினைகளுக்குக் கீரிமலையில் அமையவுள்ள நிலநிரப்புத் திட்டம் ஒரு தீர்வாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என வட மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கீரிமலையில் சுண்ணாம்புக்கல் அகழ்வால்...