இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்னரே கண்டிருந்தால் மனிதப் பேரழிவு நடந்திருக்காது.- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்னரே கண்டிருந்தால் மனிதப் பேரழிவு நடந்திருக்காது என இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மனிதநேயமுள்ள எவரும்...
ஜனாதிபதி மைத்திரியின் எதிர்காலம்! ஜோதிடரின் அதிர்ச்சித் தகவல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் 6 மாதத்திற்குள் இறந்து விடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் ஆருடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி திடீர் விபத்திலோ அல்லது கொடூர நோயின் தாக்கத்திலோ இறந்து விடுவார் என ஜோதிடர்...
ஆசிரியர் கல்விக் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான அறிவித்தல்!
தேசிய ஆசிரியர் கல்விக் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 9ம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த....
போர்க்குற்றம் சாட்டப்பட்டிருந்த படையதிகாரி, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, இலங்கை இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றார்.
இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் சாட்டப்பட்டிருந்த படையதிகாரி, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, இலங்கை இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றார்.
இறுதிக்கட்டப் போரில், மேஜர் ஜெனரல் குணரட்ன 53வது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.
இந்தப் படைப்பிரிவினால்...
கலப்பு நீதிமன்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை!-அமைச்சர் மங்கள சமரவீர
இராணுவம் குற்றமிழைத்திருந்தால் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில் எவ்விதத் தவறும் கிடையாது எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அடிப்படைவாதிகளை ஊடுருவச் செய்தவர் மஹிந்த...
விஷ ஊசி விவகாரம் பொய்யாகலாம் – எம்.ஏ.சுமந்திரன்
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான போதுமான சாட்சிகளைத் தேடுவதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சகோதர மொழி ஊடகம்...
உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் குறித்து மலேசிய அரசாங்கம் தமது கவலையை வெளியிட்டுள்ளது.
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டமை குறித்து மலேசிய அரசாங்கம் தமது கவலையை வெளியிட்டுள்ளது
கடந்த 4ஆம் திகதியன்று உயர்ஸ்தானிகர் அன்சார் தாக்குதலுக்கு உள்ளானார். இதன்போது அவர் சிறுகாயங்களுக்கு உள்ளானார்.
இந்தநிலையில்...
உலகில் தடை செய்யப்பட்ட உடற்பயிற்சி இலங்கை பாடசாலைகளில்
உலகம் முழுவதிலும் தடை செய்யப்பட்ட உடற் பயிற்சி முறைகள் இலங்கைப் பாடசாலைகளில் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
விளையாட்டு விஞ்ஞானம் தொடர்பிலான நிபுணத்துவ மருத்துவர் அசாங்க விஜேரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத்...
மலேசிய தாக்குதலின் பின்னணியில் கருணா, கே.பி உள்ளனரா என சந்தேகம்!
மலேசியாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் ஆகியோர் செயற்பட்டுள்ளனரா...
உச்சக்கட்ட கோபத்தில் மஹிந்த! காரணம் ஏன் தெரியுமா?
இலங்கை அரசியலின் அண்மை கால மாற்றங்களினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் கோபமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தன் கட்சி சார்ந்த உறுப்பினர்களின் செயற்பாடுகள் மஹிந்த ராஜபக்சவுக்கு கடும் மன அழுத்தங்களை கொடுத்துள்ளதாக கொழும்பு...