இலங்கை இராணுவம் தமிழ் இன மக்களுக்கு செய்த அதி உயர் சித்திரவதைகள் அதிர்ச்சி படங்கள்
மேலிட உத்தரவுப்படி தமிழர்களைக் கொன்று குவித்தோம்- சிங்கள தளபதி
...
மலேசியாவிலுள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இப்றாஹீம் அன்ஸார் தாக்கப்படும் வீடியோ காட்சி வெளியானது.
மலேசியாவிலுள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இப்றாஹீம் அன்ஸார் மீது நேற்று மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பிரதி அமைச்சர் ஹர்ஷ த சில்வா சம்பவம் தொடர்பில் காரணங்களைக்...
மலேசியாவில் தூதுவர் மீதான தாக்குதல் இலங்கை மீது மேற்கொள்ளப்பட்டதாகும்!- மஹிந்த ராஜபக்ஸ
மலேசியாவில் இலங்கைத் தூதுவர் தாக்கப்பட்டமையானது நாட்டின் மீது மேற்கொண்டதாக்குதலாகத்தான் பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸதெரிவித்துள்ளார்.
மலேசியா சுற்றுலாவை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பிய மஹிந்த கட்டுநாயக்கவிமானநிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
தான் திட்டமிட்ட...
மலேசிய தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடு திரும்பினார் மஹிந்த!
மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ளார்.
மஹிந்தவுடன், கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் தயா கமகே மற்றும் அனோமா கமகே ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
மலேசியா கோலாலம்பூரில் இடம்பெறவுள்ள...
158 பேரை காணாமல் போகச்செய்த இராணுவத்தினரின் பெயர்களை வெளியிட்ட ஆணைக்குழு!
1990ஆண்டு செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப்பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்களை கைது செய்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமான இராணுவ அதிகாரிகள் பெயர்களை அப்போதே அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வெளியிட்டுள்ளமை...
சவூதி மற்றும் குவைத்தில் பல இன்னல்களை அனுபவித்த பெண்கள்!
சவூதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் பல இன்னல்களுக்கு மத்தியில் பணிப்பெண்களாக வேலை செய்த இலங்கைப் பெண்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு 132 பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்கள்...
வடக்கு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் யுத்த சூழல் ஏற்படும்!- பான் கீ மூன் எச்சரிக்கை.
வடக்கு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் யுத்த சூழல் ஒன்று ஏற்படும் என்று பான் கீ மூன் எச்சரித்ததாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டாம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு ஆளுனர்...
உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் – இலங்கை அரசாங்கம் கண்டனம்
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் தாக்கப்பட்டமை தொடர்பில், இலங்கை அரசாங்கம் கண்டத்தை வெளியிட்டுள்ளது.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து அன்சார், மஹிந்த ராஜபக்சவின் எதிர்ப்பாளர்களால் இன்று தாக்கப்பட்டார்.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை...
ஏன் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என் பின்னாலேயே வருகின்றனர் – மகிந்த கேள்வி!
தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் ஏன் இன்னும் என் பின்னாலேயே வந்து கொண்டு இருக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
மலேசியாவில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு...