இலங்கை செய்திகள்

எனக்கு கால அவகாசம் வேண்டும்-ஜனாதிபதி ஐ.நா பொதுச் செயலாளரிடம் வேண்டுகோள்!

இலங்கையில் பூரண அமைதியை நிலைநாட்ட ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் கால அவகாசம் கேட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நீண்டகால போராட்டத்தில் இருந்து தற்போது தான் வெளியில் வந்துள்ளோம். அதிலிருந்து முழுமையாக...

ஆளுநரின் அலுவலகத்திற்கு பின்வாசல் வழியாக நுழைந்த பான் கீ முன்!

யாழ்.மாவட்டத்திற்கு விஐயம் மேற் கொண்ட ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகத்திற்கு வந்தடைந்துள்ளார். இதேவேளை ஐக்கிய நாடுகள் செயலாளரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழில் ஆர்ப்பாட்டம்...

பிள்ளையானின் பிணை மனுவை நிராகரித்தது மேல் நீதிமன்றம்

முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் சந்திரகாந்தனின் பிணை மனுமீதான விசாரணை நடைபெற்றபோது...

பான் கீ மூன் உடனான சந்திப்பு வர­லாற்று முக்­கி­யத்­துவமுடையது- தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன்

  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாய­கத்­துக்­கு­மி­டை­யி­லான யாழ். சந்­திப்பு வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமை­யலாம். இச்­சந்­திப்பின் மூலம் தமிழர் வாழ்­வி­ய­லிலும் அர­சி­ய­லிலும் முன்­னேற்றம் ஏற்­ப­டலாம் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த்...

விச ஊசி விவகாரம் “சுன்னாகத்து ஒயில் நீர்” போல அடிபட்டுப் போய்விடும் அபாயமும் உண்டு.

  இன்றைய நாளில் இலங்கைத் தமிழர்களிடையே குறிப்பாக வடக்கு - கிழக்கு பகுதிகளில் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயம் இந்த "விச ஊசி" விவகாரம் . உண்மையில் நடந்தது என்ன என்று மௌனம் கலையும்...

தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் விசஊசி விபகாரத்தை நூட்பமாக கையாளவேண்டும்

  தமிழ்ச் சூழலில் இன்று அதிகமாக பேசப்படுவதும் விவாதிக்கப்படுவதுமான விடயமாக மாறியிருக்கிறது தடுத்துவைக்கப்பட்ட ஈழப் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டது என்கின்ற விவாதம். எதிரும் புதிருமான தமிழ் விவாதங்கள் ஒரு கொதிநிலையை ஏற்படுத்தி இது தொடர்பான...

நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூன்று மாதங்களில் மூடப்படும் -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

  உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான மக்கள் வாழ்ந்து வரும் நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூன்று மாதங்களில் மூடப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால...

பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் முகங்கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார். அந்தவகையில் பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பாக ஒரு முறையான முறைமையைப் பின்பற்றவும் மேல்மட்டம் முதல்...

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய தென்னாபிரிக்க விமானம்!

சீனா நோக்கி பயணித்த தென்னாபிரிக்க விமானம் ஒன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் சூமா பயணித்த விசேட விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது. குறித்த விமானம் இன்று அதிகாலை தரையிறங்கியுள்ளதாக விமான...

காலி கடற்கரையின் அழகில் மயங்கிய ஐ.நா செயலாளர்! மனைவியுடன் செல்பி

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்றையதினம் காலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இளைஞர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தில்...