இலங்கை செய்திகள்

கொழும்பு நகருக்குள் அவதானம்! மீறினால் சட்ட நடவடிக்கை

கொழும்பு நகருக்குள் குப்பைகளை ஒழுங்குமுறையின்றி வீசி எறிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக வாகனங்களில் செல்லும்போது வீதிகளில் குப்பைகளை வீசுபவர்களுக்கு...

ஐ.நா.செயலாளர் பான் கீ மூன் யாழில் இன்று முதலமைச்சர், ஆளுநர், த.தே.கூவுடன் தனித்தனி சந்திப்பு

  இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் வடக்கு ஆளுநர் வடக்கு முதல்வர்...

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாடு குருநாகலில் நடைபெறவுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷ மலேஷியாவிற்கு சென்று தலைமறைவாகியுள்ளார்.

தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாடு குருநாகலில் நடைபெறவுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ மலேஷியாவிற்கு சென்று தலைமறைவாகியுள்ளார். இது மிகவும்...

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கை விஜயம் செய்துள்ள நிலையில் சிங்கள தேசியவாத...

  ஐக்கிய நாடுகள் அமைப்பினை எதிர்த்து சிங்கள தேசியவாத அமைப்புக்கள் போராட்டம் நடத்தியுள்ளன. யுத்தம் இடம்பெற்ற  காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த நாளை முன்னிட்டு யாழில் விசேட சத்திரசிகிச்சை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் கண்களின் விழிவெண்படலத்தை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சை செயற் திட்டம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் 3ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்...

கொட்டாஞ்சேனை கடத்தல் விவகாரம்! கடற்படை தளபதி தொடர்புபட்டிருப்பின் கைதுசெய்து விசாரியுங்கள்! நீதிமன்றம்

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பில் கடற்படைத் தளபதி நிலையில் இருந்து உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் அதில் குற்றம் புரிந்தவர்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்படும் தகவல்களுக்கு அமைய...

தமிழகத்திலிருந்து 90 இலங்கை அகதிகள் தாயகம் திரும்புகின்றனர்

  அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய வசதிப்படுத்தலுடனும், ஒருங்கிணைப்புடனும் 90 இலங்கை தமிழ் அகதிகள், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதர உள்ளனர். சுயவிருப்பின் பேரில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 54பேர் திருச்சியிலிருந்தும், 15 குடும்பங்களைச் சேர்ந்த...

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 போரையும் எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான்...

எவன் காட் மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 போரையும் எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலாபிட்டிய இன்று நோடீஸ்...

விமல் வீரவன்சவின் சகோதரர் கைது

  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் ஒருவரான சரத் வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரனைப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார். அரசுக்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...

அழையா விருந்தாளி மஹிந்த – மலேசிய பயணம் வெளிவந்தது உண்மை முகம்!

சுதந்திரக் கட்சியின் 65ஆம் ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ளாமல் தப்பிக் கொள்வதற்காகவே மஹிந்த மலேசியா சென்றுள்ளார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இன்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடக...