பெண்ணொருவரின் வீட்டிற்குள் புகுந்து தங்க ஆபரணங்களை திருடி தனது காதலிக்கு பரிசளித்த பிக்கு !
பெண்ணொருவரின் வீட்டிற்குள் புகுந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு, காதலிக்கு பரிசளித்ததாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குருணாகல், ரிதிகம பொலிஸார் இந்த பிக்குவை கைது செய்துள்ளனர்.
குறித்த பிக்கு சுமார் மூன்று...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தவறு செய்திருப்பதாக உறுதி செய்யப்பட்டால், உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட வேண்டும்.
அவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் ஒரு வார்த்தை கூட...
தெற்கு அதிவேகப் பாதை மற்றும் கட்டுநாயக்க அதிவேகப்பாதை என்பவற்றிட்கான உரிமை தனக்கே உரியது-முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க
தெற்கு அதிவேகப் பாதை மற்றும் கட்டுநாயக்க அதிவேகப்பாதை என்பவற்றிட்கான உரிமை தனக்கே உரியது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் ஆட்சியில் குறித்த அதிவேகப்பாதைகள் நிர்மாணிக்கப்பட்ட போது தனது பெயர் பலகைகள்...
அடிப்படை வசதியின்றி தவிக்கும் இலங்கை அகதிகள்!
இந்தியாவின் காட்டுமன்னார் கோவில் முகாமில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர் என தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு...
2017ம் ஆண்டை வறுமை ஒழிப்பு ஆண்டாக ஜனாதிபதி அறிவிப்பு.
எதிர்வரும் 2017ம் ஆண்டை வறுமை ஒழிப்பு ஆண்டாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இது தொடர்பிலான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி நேற்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற மஹாவலி அபிவிருத்தி...
இலங்கை பிரஜைகளுக்கு நாட்டில் எங்கும் வாழும் உரிமை உள்ளது! அத்துரலிய தேரர்.
இலங்கை பிரஜைகள் அனைவரும் நாட்டில் தமக்கு விரும்பிய எந்தவொரு இடத்திலும் வசிப்பதற்கும், வாழ்வதற்குமான உரிமை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சில இனவாதிகளின் இனவாத கருத்துகளுக்கு பதில்...
போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் இல்லை- இலங்கை அரசாங்கம்
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின்போது சர்வதேச நீதிபதிகள் என்றவிடயம் ஆராயப்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார். இந்த நீதிவிசாரணைகள் உள்ளக முறையிலேயே மேற்கொள்ளப்படும்.
எனினும் வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகள்...
260 பயணிகளின் உயிர்களை பணயம் வைத்து, விமானத்தை செலுத்த முற்பட்ட இலங்கை விமானி?
பலவந்தமான முறையில் 260 பயணிகளை அழைத்து செல்ல ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் விமானி முயற்சித்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் ஜேர்மன் பிராங்பேர்ட் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு செல்ல தயாராக...
நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க கடற்படை கப்பல்!
நல்லெண்ண விஜயமாக அமெரிக்க கடற்படை கப்பல் "யு.எஸ்.எஸ் பிராங்க் கேபிள்" இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இதன் போது அமெரிக்க கப்பலை கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
இதனையடுத்து "யு.எஸ்.எஸ் பிராங்க் கேபிள்'...
அரசியல் மூலம் எந்த தனிப்பட்ட தேவையையும் பூர்த்தி செய்யவேண்டிய அவசியம் இல்லை- ப.சத்தியலிங்கம்
வட மாகாண சபை தமிழர் வரலாற்றில் முதன்முறையாக ஸ்தாபிக்கப்பட்ட சட்ட ரதியான சபையாகும். பல சிரமங்களுக்கு மத்தியில் இயங்கிக்கொண்டிருக்கும் மாகாணசபை உருவாக்கப்பட்டு 03 வருடங்கள் பூர்த்தி செய்யப்படாதுள்ள நிலையில் மாகாண அமைச்சர்களை விசாரிக்க...