இலங்கை தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சேரன்
அன்பு இலங்கைத்தமிழ் சகோதரர்கள்அனைவருக்கும் வணக்கம்…
முதலில் இவ்வளவு காலம் என்னை சகோதரனாக ஏற்றமைக்கு ( எனக்கு எந்த தகுதியும் இல்லாமல்) நன்றி… நீங்களும் இன்னும் சில பல சகோதரர்களும் இங்கு விமர்சனம் என்ற பெயரில்...
கொழும்பு துறைமுகத்தில் சற்றுமுன் பாரிய தீவிபத்து.
கொழும்பு துறைமுகத்தில் சற்றுமுன்னர் பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள குவித்து வைக்கப்பட்டுள்ள இறப்பர் தொகை ஒன்றிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தீவிபத்தினால் குறித்த பகுதி முழுவதும்...
உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்
நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பணிகளின் முதற்கட்டம் இன்று ஆரம்பமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 11ஆம் திகதி வரை 31 மத்திய நிலையங்களில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக இதில்...
முஸம்மில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியுள்ளார்.
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக இருந்த காலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம்...
மைத்திரி பலவந்தமாக கட்சியை பறித்து கொண்டார் – மஹிந்த
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு, நான் தோல்வியடைந்த பின்னர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தன்னிடம்...
நாடு பிளவுபட அனுமதிக்கபோவதில்லை – எதிர்க்கட்சி தலைவர்
அதிகாரங்களை பகிரும் போதும், நாடு பிளவுபடாது என்பதை உறுதிப்படுத்தும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.
மாத்தறை கூட்டுறவு துறைசார் மண்டபத்தில் நேற்று...
மஹிந்தவின் பின்னால் சென்று பயனில்லை – நிமல் சிறிபால டி சில்வா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் காணப்படும் போது மஹிந்தவின் பின்னால் செல்வதில் பயன் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கட்சியின் கொள்கைக்கு அமைய மஹிந்த...
ஊடக மாநாடு நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான முதலாவது மணவாளக்கோல வருஷாபிஷேகம்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான முதலாவது மணவாளக்கோல வருஷாபிஷேகம்
அன்பார்ந்த,
அச்சு ஊடக ஆசிரியர்கள் , செய்தி ஆசிரியர்கள் , செய்தியாளர்கள் , நிருபர்கள் மற்றும் தொலைக்காட்சி மற்றும் வாணொலி ஊடக செய்தி பணியாளர்கள்...
இலங்கை இராணுவத்தின் பாலியல் கொடுமைகள் நான் கூப்பிடும் போதெல்லாம் என்னோடு வரவேண்டும் விசாரனை என்ற பெயரில் நடந்த விடையங்கள்...
இலங்கை இராணுவத்தின் பாலியல் கொடுமைகள் நான் கூப்பிடும் போதெல்லாம் என்னோடு வரவேண்டும் விசாரனை என்ற பெயரில் நடந்த விடையங்கள் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்
வடக்கு, கிழக்கில் 67,000 ஏக்கர் நிலம் இன்னும் விடுவிக்கப்படாமலேயே இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரான வரலாற்றில் இதுபோன்ற பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. மக்கள் கருத்தறியும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பாக மக்ஸ்வெல் பரணகம தலைமையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும்...