இலங்கை செய்திகள்

பசில் ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற சூழ்ச்சியான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற சூழ்ச்சியான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச தரப்பின் அதிகாரத்தை தன் கையில் பெற்றுக் கொள்வதற்காக நுட்பமாக...

அன்று தாம் செய்த குற்றங்கள்,கொலைகள்,கொள்ளைகள்,ஆட்கடத்தல்கள்,மோசடிகள் போன்றவற்றில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும் ஆட்சிக்கவிழ்ப்புக்காகவும் ஒரு ஏகாதிபத்திய கள்ளக்கூட்டம் நடைபவனி

  குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளப் போராடும் போது நிரபராதிகளை காப்பாற்ற ஏன் போராட கூடாது அன்று தாம் செய்த குற்றங்கள்,கொலைகள்,கொள்ளைகள்,ஆட்கடத்தல்கள்,மோசடிகள் போன்றவற்றில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும் ஆட்சிக்கவிழ்ப்புக்காகவும் ஒரு ஏகாதிபத்திய கள்ளக்கூட்டம் நடைபவனிசெல்கின்றதென்றால், எமக்கே உாித்தான சுயநிா்ணய உாிமைக்காகவும் போாில்...

இலங்கையில் மூன்று வருடங்களில் 9,657 பேர் தற்கொலை!

இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் 9 ஆயிரத்து 657 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சட்டமும் ஒழுங்கும் அமைச்சு தெரிவித்தது. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, 2013, 2014 மற்றும் 2015ஆம்...

யாழ்ப்பாணம் செல்லும் ஐ.நா செயலாளர்!-பான் கீ மூன்

  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கீ மூன் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி விவகாரங்களில் கவனம் செலுத்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர் தனது வியஜத்தின் போது யாழ்ப்பாணத்துக்கும்...

எந்த காரணத்திற்காகவும் இராணுவ முகாம்கள் அகற்றப்படாது!-இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வா

எந்த காரணத்திற்காகவும் இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு பாதுகாப்பு மாநாடு தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்...

கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட சகீப் சுலைமானின் ஜனாஸா

  கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட சகீப் சுலைமானின் ஜனாஸா அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது... அவரது ஜனாஸா மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு கொப்பியோடு நாமல் அண்ணா வந்தார். அவரது படத்தைப் பொறித்த கொப்பிகளைத்தந்தார். இப்பொழுது சிறையிருக்கிறார். காரணம்...

  கொஞ்ச நாட்களுக்கு முன்பு கொப்பியோடு நாமல் அண்ணா வந்தார். அவரது படத்தைப் பொறித்த கொப்பிகளைத்தந்தார். இப்பொழுது சிறையிருக்கிறார். அவர் சிறையிருக்க காரணம் என்ன? பொதுச் சொத்துக்களை சூறையாடியமையே என வடக்கு மாகாண கல்வியமைச்சர்...

அமைச்சர்கள் சென்ற உலங்கு வானூர்தி அவசரமாக தரையிறக்கம்

 நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் நுவரெலியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜீத்பிரோமதாச ஆகியோர் பயணித்த உலங்கு வானூர்தி அனர்த்தத்தினால் மரக்கரி தோட்டத்தில் அவசரமாக...

  மாணவர்களை இலக்கு வைத்து இராணுவத்தினரும் பொலிசாரும் நடாத்திய அராஜகம் வன்முறைகளை மக்கள் வன்மையாக கண்டிக்கிறார்கள். இத்தாக்குதல்கள் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் மட்டுமன்றி அனைத்து தமிழ் மக்களையும் அச்சுறுத்தி அடக்கி வைத்திருப்பதற்கான கொடூரத் தாக்குதல்களாகும்....