இலங்கை செய்திகள்

ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம்! முக்கிய அமைச்சரிடம் ஆதாரம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், இது பற்றி கூட்டு எதிர்க்கட்சி மஹிந்தவிடம் எந்த கேள்வியும் எழுப்பவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன்...

இலங்கையில் முஸ்லிம் அரசியல் எழுச்சியும் அதன் இன்றைய நிலையும்

  தெற்காசிய நாடுகளுள் இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கையானது சிங்களவர், தமிழர், முஸ்லிம், இந்தியத்தமிழர், கிறிஸ்தவர்கள் மற்றும் பறங்கியர் வாழும் அழகிய நாடாகும். இங்கு பெரும்பான்மையாக சிங்களவர்களும் ஏனைய இனத்;தவர்கள் சிறுபான்மையாகவும்...

இலங்கை தமிழர்களுக்கே சொந்தமானது.பௌத்த மதமும் சிங்களவர்களும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டவர்கள்

  இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு. தனி ஈழம் கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும், போராடி வந்தார்கள். உண்மைலையே இலங்கை யாருக்கு சொந்தமானது. சில தமிழர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் ஒரு கேள்வி...

இலங்கையில் அரச, சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் அமெரிக்க உயர்அதிகாரி முக்கிய பேச்சுக்களை நடத்தினார்.

  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச்செயலர் வில்லியம் ஈ ரொட், சிறிலங்கா அரசாங்க மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் முக்கிய பேச்சுக்களை...

மஹிந்தவின் ஆதரவில் புதிய கட்சியினை ஆரம்பிக்கப் போகும் மர்ம நபர் யார்?

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச நல்லாட்சியை எதிர்க்கும் செயற்பாடுகளில் தான் முன்னிலை வகிக்காமல் இன்னொருவரை சார்ந்து நிற்கப்போகின்றார் என்பது அவரின் உரைமூலமாக தெளிவுபடுகின்றது. இது வரைக்காலமும் மஹிந்த ராஜபக்ச தற்போதைய ஆட்சிபற்றி குறை கூறிக்கொண்டு...

வடக்கின் சில பௌத்த மத வழிபாட்டுத் தளங்களை அகற்றுவதற்கு வட மாகாண சபை எடுத்துள்ள தீர்மானம் அநீதியானது- புலம்பும் விமலசார...

வடக்கின் சில பௌத்த மத வழிபாட்டுத் தளங்களை அகற்றுவதற்கு வட மாகாண சபை எடுத்துள்ள தீர்மானம் அநீதியானது என வட, கிழக்கு மாகாணங்களுக்கான பிரதான மாநாயக்கர் சியம்பலகஸ்வௌ விமலசார தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்துள்ள பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள்!

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்துள்ள பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்த பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...

யுத்தம் தன்னாலேயே நிறைவு செய்யப்பட்டு வந்தது எனக்கூறிவந்த மஹிந்த தற்போது மாற்றுக் கருத்தினை கூறுவது ஏன்?

விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்து விட்டது. நாட்டில் தற்போது விடுதலைப்புலிகளோ அல்லது பயங்கர வாதமோ இல்லை என அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது. இது வரைக்காலமும் யுத்தத்தினை நான் தான் நிறைவு செய்தேன் என மார்தட்டிக் கொண்ட...

தமிழ் மக்களுக்கு மஹிந்த துரோகம் இழைத்தது உண்மை – வெளிப்படையாக கூறிய சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார். தொடர்ந்து...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ச, மற்றுமொரு காதல் பாடலை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ச, மற்றுமொரு காதல் பாடலை வெளியிட்டுள்ளார். "நெருங்கி" (“ලංවී”) என பெயரிடப்பட்டுள்ள அந்த பாடலின் இசையையும் ரோஹித ராஜபக்ச இயற்றியுள்ளார். இந்த காணொளி நேற்று வெளியிடப்பட்டு...