விக்னேஸ்வரன் தலைமையில் நல்லைக்குமரனின் 24 ஆவது மலர் வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.
நல்லைக்குமரனின் 24 ஆவது மலர் வெளியீடு இன்று புதன்கிழமை யாழ.நாவலர் மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில் நல்லைக்குமரன் மலர் வெளியீடு நடைபெற்றது.
நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர...
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மீண்டும் கருத்து.
ஸ்ரீலங்காவின் சட்டத்தில் இருப்பதற்கு, தகுதியற்ற சட்டம் என்று அரசாலேயே விமர்சிக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் எதற்காக இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்...
இலங்கையின் இளம் இணையத்தள வடிவமைப்பாளர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பட்டதாரி வைஷின்யாவுக்கு ஜனாதிபதி பாராட்டு
கண்டியில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேச கல்லூரியில் கல்வி பயிலும் வைஷின்யா பிரேமானந் தனது 9 வது வயதில் இணையத்தளம் ஒன்றை வடிவமைத்தது இந்நாட்டின் இளம் இணையத்தள வடிவமைப்பாளராக சாதனை புரிந்துள்ளதுடன் தகவல் தொழில்நுட்பம்...
தாஜூதீனின் உடற்பாகங்கள் காணாமல் போனமைக்கு எனக்கு தொடர்பில்லை! -சட்ட மருத்துவ அதிகாரி ஆனந்த சமரசேகர
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீனின் உடற்பாகங்கள் காணாமல் போனமைக்கு தான் எந்த விதத்திலும் பொறுப்பில்லையென முன்னாள் பிரதான சட்ட மருத்துவ அதிகாரி ஆனந்த சமரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தன்னை கைது செய்ய...
வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.குறித்த சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியல்ல...
அரசாங்கத்தினால் வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டத்தை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, நேற்று...
கைவிடப்பட்ட நிலையில் தபால் திணைக்களத்தின் பெறுமதியான வாகனங்கள்!
தபால் திணைக்களத்துக்கு சொந்தமான பெறுமதியான ஆறு வாகனங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன
இலங்கை தபால் திணைக்கள ஊழியர் சங்கம் நேற்று இது தொடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி விளக்கமளித்துள்ளது.
தற்போதைய நிலையில்...
காணாமல் போனோர் சட்டத்தில் திருத்தங்களை அனுமதிக்குமாறு சபாநாயகர் கோரிக்கை!
காணாமல் போனோர் தொடர்பான அலுவலக அமைப்பு சட்டத்தில் மேலும் திருத்தங்களை உள்வாங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவேண்டும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) இந்தக்கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
இந்த சட்டத்தில்...
அமெரிக்க வைத்திய குழுவை வடக்கிற்கு செல்ல அனுமதிப்பதானது இலங்கையின் நெறிமுறைகள் மற்றும் விதிகளை மீறும் செயல்!
புனர்வாழ்வுப் பெற்ற முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதனை செய்ய அமெரிக்க வைத்திய குழுவை வடக்கிற்கு செல்ல அனுமதிப்பதானது இலங்கையின் நெறிமுறைகள் மற்றும் விதிகளை மீறும் செயல்...
மஹிந்தவிற்கு முழங்கால் வலி – வீட்டிற்கு மின்உயர்த்தி இணைக்க திட்டம்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள ஆடம்பரமான உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மின்உயர்த்தி (lift) வாங்குவதற்காக இரண்டு நாடுகளில் உள்ள நலன் விரும்பிகள் உதவி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த...