உரிமையை வழங்க மறுத்ததன் விளைவாக இந்நாடு இழந்தவைகள் அளப்பரியவை!
இந்து சமுத்திரத்தில் சிறந்த காலநிலையை மாத்திரமல்லாமல் பெறுமதி மிகு வளங்களைக் கொண்ட நாடாக விளங்குகின்றது இலங்கை. அத்தோடு பல்லின மக்கள் வாழும் ஒரு தேசமும் கூட இது.
பிரித்தானியாவின் ஏகாதிபத்தியத்திலிருந்து இந்நாடு சுதந்திரம் பெற்று...
இனப்படுகொலயை ழூடி மறைக்க நல்லினக்க சாட்சியங்காக முன்னால் போராளிகளை ழூளைச்சலவை செய்து சாட்சி சொல்லவைக்கும் சிங்களம் முன்னால் போராளி...
இனப்படுகொலயை ழூடி மறைக்க நல்லினக்க சாட்சியங்காக முன்னால் போராளிகளை ழூளைச்சலவை செய்து சாட்சி சொல்லவைக்கும் சிங்களம் முன்னால் போராளி தமிழ்கவிபிதட்டுகிறார் இந்ந காணொளிக்கு தமிழ்கவி பதில் என்ன?
முன்னால் போராளி தமிழ் கவியின் பொய் சாட்சியங்கள் அம்பலம் பாலியல் கொடுமை செய்யப்படடு சுடப்படும் காணொளிகள் இதோ இதற்கு...
முன்னால் போராளி தமிழ் கவியின் பொய் சாட்சியங்கள் அம்பலம் பாலியல் கொடுமை செய்யப்படடு சுடப்படும் காணொளிகள் இதோ இதற்கு தமிழ் கவி என்ன சொல்லப்போகிறார்
சிங்களக்குடியேற்றங்களை தற்போதைய அரசு பலப்படுத்துகின்றது
வடக்கு கிழக்கில் 67 ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் விடுவிக்கப்படாமல் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது என நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியிடம் வவுனியா பிரஜைகள் குழு சார்பில் என்.முதிகரன், கே. அருந்தவராஜா,...
வட மாகாண சபையின் ஏமாற்று நடவடிக்கைக்கு நீதி மன்றத்தின் தீர்ப்பு : மக்களின் அவலம் தொடர்கிறது
யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி நிலத்தையும் நீரையும் அழித்து மக்கள் வாழ்வதற்கு இயலாத சூழலாக அப்பகுதியை மாற்றிய எம்.டிரி வோக்கஸ் என்ற நிறுவனம் இன்று இலங்கையில் சுதந்திரமாகத் தனது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மக்களுக்கு...
மஹிந்தஆட்சிக்கும் மைத்திரி
புனர்வாழ்வு தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் முன்னாள் போராளிகள், சந்தேகநபர்களான இளைஞர்கள் இருந்த காலத்தில் அவர்கள் மீது விஷ ஊசி ஏற்றபட்டமையும் விஷம் கலந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்ட்மையும் இன்று சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள விடயமாக...
விச ஊசி விவகாரம்! அமெரிக்க டாக்டர்களின் சேவை தேவையில்லை!- ராஜித
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பில் பரிசோதிப்பதற்காக அமெரிக்க டாக்டர்களின் சேவை எமக்கு அவசியமில்லை. இவ்வாறு சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன...
முன்னாள் போராளிகளுக்கு ஆசனிக், மேர்கியூரீ போன்ற விஷ ஊசிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் – ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன்...
இன்று காலை (17.08.2016) 10.00 மணியளவில் புதுக்குடியிருப்பிலுள்ள தனது அலுவலகத்தில ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஒழுங்குசெய்திருந்த த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், முன்னாள் போராளுகளுக்கு விஷ ஊசி ஏற்றப்படவில்லை என சில...
எவரஸ்ட் சிகரத்திற்கு ஏறிய முதல் இலங்கை பெண்ணான ஜயந்தி குரு உத்தும்பாலவுக்கு தூதுவர் பதவி
எவரஸ்ட் சிகரத்திற்கு ஏறிய முதல் இலங்கை பெண்ணான ஜயந்தி குரு உத்தும்பாலவுக்கு ஆக்கக்குறி (Brand) தூதுவர் பதவியை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக ஒரு...
ஒற்றை இயந்திர விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ள அவுஸ்திரேலிய இளைஞர்.
ஒற்றை இயந்திர விமானம் மூலம் உலகம் முழுவதும் தனியாக வலம் வந்த அவுஸ்திரேலிய இளைஞரான Lachlan Smart இலங்கையை வந்தடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரெலியா உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
விமான போக்குவரத்து மூலம் இவ்வாறு பயணித்தது...