இலங்கை செய்திகள்

மைத்திரியின் அதிரடி நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். காமினி லொக்குகே, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்த யாப்பா அபேவர்தன, கெஹெலிய...

இராணுவத் தளபதிக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பு .

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு ஆண்டு சேவை நீடிப்பு வழங்கியுள்ளார். சிறிலங்கா இராணுவத் தளபதியின் பதவிக்காலம் வரும் 22ஆம் நாளுடன் முடிவடையவிருந்த நிலையிலேயே,...

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடு திரும்புகின்றார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீன விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்ப உள்ளார். ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தனர். பிரதமர் உள்ளிட்ட...

மைத்திரி – மஹிந்தவுக்கு இடையில் வலுக்கும் அதிகாரப் போர்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் கட்சி தொடர்பிலான அதிகாரப் போர் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வகித்து வருகின்றார். எனினும்,...

புலமைப் பரிசில் பரீட்சைக்கான வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்தத் தடை

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடாத்தத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்தத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 21ம் திகதி தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சை...

போரை யார் முடிவுக்கு கொண்டு வந்தார்கள் என்பதனை மக்கள் அறிவார்கள்! மஹிந்த ராஜபக்ச

யார் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள் என்பதனை மக்கள் நன்கு அறிவார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பார்வையிட்டு திரும்பிய போது...

முன்னாள் போராளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அமெரிக்க மருத்துவர்கள் இலங்கை வந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் போராளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அமெரிக்க மருத்துவர்கள் இலங்கை வந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் நோக்கில் ஐந்து அமெரிக்க...

நாமலின் வழக்கு தொடர்பில் இரு பெண்களுக்கு விளக்கமறியல்!

சுஜானி போகொல்லாகம மற்றும் நித்யா சேனானி ஆகியோருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 22ம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. கவனர்ஸ் நிறுவனம் மற்றும் என்.ஆர். கன்சல்டன் ஆகிய நிறுவனங்கள் தொடர்பில், நாமல் ராஜபக்‌ச மேற்கொண்ட கொடுக்கல்...

நான், இரா. சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசித் தாக்கினேன். அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்-அன்ரனி ஜெகநாதன்

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தான் தாக்கவில்லை என்று வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு...

கொஸ்கம இராணுவமுகாம் ஆயுதக் களஞ்சிய வெடிப்பு – எழுப்பப்படும் கேள்விகள்( உண்மையின் தரிசனம்) பாகம் 1

    கொஸ்கம இராணுவமுகாம் ஆயுதக் களஞ்சிய வெடிப்பு - எழுப்பப்படும் கேள்விகள்( உண்மையின் தரிசனம்) பாகம் 1