இலங்கை செய்திகள்

பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இடத்தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்...

கடந்த 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் 200 மில்லியன் ரூபா வவுனியா மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு  கௌரவ நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கான இடத்தை தெரிவு செய்வதில்...

நாமல் ராஜபக்சவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிதிச் சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையின் எம்-2 சிறைப் பகுதியில் நாமல் ராஜபக்ச தடுத்து...

இலங்கையில் அவசர எச்சரிக்கை!! அனைவரும் அவதானம்….

நாட்டைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் இன்று (16) கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. கடும் காற்றுடன் கூடிய வானிலை தொடர்பில் கடலில் சஞ்சரிக்கும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் கடும் அவதானத்துடன் இருக்குமாறு...

ஜப்பான் நாட்டு முன்னாள் பிரதமர் யஷோ புக்குடா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் நாட்டு முன்னாள் பிரதமர் யஷோ புக்குடா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவின்...

பிரான்ஸ்சின் கடற்படை கப்பலான ரெவி நல்லெண்ண பயணமாக ஸ்ரீலங்காவின் திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.

பிரான்ஸ்சின் கடற்படை கப்பலான ரெவி நல்லெண்ண பயணமாக ஸ்ரீலங்காவின் திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. கடற்படையின் பாரம்பரியங்களுடன் குறித்த கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. இதனையடுத்து கிழக்கு மாகாண கடற்படை தளபதி ரியர் அட்மிரல்...

வெலிக்கடை சிறைச்சாலை மாற்றம்

வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணை பகுதியில் அமைப்பது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதிக்கிடைக்கபெற்றதன் பின்னர் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளது. ஹொரணை சொரணவத்தை பிரதேசத்தில் 20...

லசந்த கொலையாளிகளை இனங்காண உபாலி மீண்டும் நாடு திரும்புகிறார்!

'ரிவிர' முன்னாள் பிரதம ஆசிரியர் உபாலி தென்னகோன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு வாக்கு மூலம் வழங்குவதற்கு மற்றும் குறிப்பிட்ட சந்தேகநபர்களை இனங்காண்பதற்காக தென்னகோன் விரைவில் நாடு திரும்புவதற்கு தீர்மானித்துள்ளார். இந்த...

சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதனால் ஆபத்து நீங்காது!- ஜீ.எல்.பீரிஸ்

காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்தில் மேலோட்டமாக திருத்தங்களைச் செய்வதனால் அதன் ஆபத்து நீங்கிவிடாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் இணைப்புச்...

விடுதலைப்புலிகளின் குண்டு தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மூளை பாதிப்பு!  – உதய கம்மன்பில

விடுதலைப்புலிகளின் குண்டு தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மூளை பாதிப்படைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதனால், இலங்கையில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் நான்கில் மூன்று பகுதியை தனது ஆட்சியிலேயே முடிவுக்கு...

திருநங்கைகளையும் இலங்கையின் புறக்கணிப்பு விட்டுவைக்கவில்லை!

இலங்கையில் திருநங்கைகள் விடயத்திலும் பாரபட்சம் காட்டப்படுவதாக அமெரிக்காவை தளமாகக்கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. பாலின அடிப்படையிலும், பாலுணர்வின் அடிப்படையிலும் இலங்கையில் குறித்த திருநங்கைகள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர். பலவந்தம், தொழில்வாய்ப்பில் முன்னுரிமையின்மை உட்பட்ட விடயங்களில் அவர்கள்...