இலங்கை செய்திகள்

இலங்கை ஊடாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆட்களை அனுப்பிய ஒருவர் கைது!

கேரளாவில் இருந்து இலங்கையின் ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைவதற்காக இளைஞர் யுவதிகளை அனுப்பிய குற்றச்சாட்டின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.கேரளாவில் வைத்து இவரை ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பான...

தமிழ் மக்களின் அரசியல் விடயங்களில் அமெரிக்காவின் பங்களிப்பு அவசியம்: சம்பந்தன்

  இரண்டாம் இணைப்பு தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு மற்றும் அடிப்படை பிரச்சினைகள் விடயத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும் என அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப்பிடம் தாம் சுட்டிக் காட்டியுள்ளதாக தமிழ்த் தேசிய...

அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒற்றையாட்சிக்குள் சமஸ்டிதான் தீர்வு என்று ஒரு கருத்து நிலவுகிறது அப்படி ஒரு தீர்மானத்தை கட்சியோ...

தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் தமிழரசுக்கட்சி போர்க்குற்ற விசாரணைகளை முழுமையான சர்வதேச ஈடுபாட்டோடு நடைபெற வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்திருக்கிறோம். ஐக்கிய நாடுகளின் பேரவையில் இலங்கையினுடைய முன்மொழிவுகளுடன் சேர்த்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக...

சந்திரிக்காவின் வெற்றிலையை கைவிடும் மைத்திரி!

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடுத்த தேர்தலில், கைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. இதன் காரணமா கைச்சின்னத்தை மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் விரிவாக்கல் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின்...

பொலிஸ்மா அதிபர் சட்டத்தை வளைத்துள்ளார் – நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணி

  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இரண்டு வழக்குகள் சம்பந்தமாகவே கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த கூறியுள்ளார். நாமல் கைது செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.நீதிமன்றத்தில் பிணை...

அமைச்சுப் பதவியால் சரிந்து விழும் மகிந்த தரப்பு

  அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வழங்க முடிந்தால், கூட்டு எதிர்க்கட்சியில் 10 பேர் கூட எஞ்சியிருக்க மாட்டார்கள் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கத்தில்...

நல்லிணகத்தை ஏற்படுத்த ஒன்றரை வருடங்கள் எடுத்தது!

  இன, மதம்,மொழி, சாதி, வர்ண பேதங்கள் இல்லாத விளையாட்டு மைதானம் நல்லிணக்கத்தின் கேந்திர நிலையம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். எம்பிலிப்பிட்டி மகாவலி விளையாட்டு மைதானத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற விளையாட்டு பயிற்சியாளர்கள்...

காணாமல் போனோரை தேடுவதற்கு சர்வதேச அழுத்தம் இல்லை!

காணாமல் போனவர்களை கண்டறியும் செயலகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக சட்டமூலத்தை கொண்டு வர சர்வதேசம் அழுத்தம் கொடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை...

உண்ணாவிரதங்களைக் கொச்சைப்படுத்தக்கூடாது

உண்ணாவிரதமிருத்தல் என்று கூறுவது வெறுமனே வார்த்தையல்ல. ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் விடுதலைக்காக, ஏதோவொரு காரணத்தை நோக்காகக்கொண்டு உயிரைக்கூட துச்சமாகக்கருதி உணவு, ஆகாரம் ஏதுமின்றி தான்கொண்ட இலட்சியத்தில் உறுதி தளராமல் மேற்கொள்ளப்படுவதே உண்ணாவிரதமாகும்....

காணாமல் போனோருக்கான நீதி? நிருபா குணசேகரலிங்கம்:

காணாமல் போனோர் தொடர்­பான பிரச்­சினை உட­ன­டி­யாகத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய மனி­தா­பி­மானப் பிரச்­சி­னை­யா­க­வுள்­ளது. எனினும் இப்­பி­ரச்­சினை இது பல­ருக்கு பல­வி­த­மான வடி­வங்­களில் தென்­ப­டு­கின்­றது. பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­ளவில் அவர்­க­ளது உற­வுகள் மீள­வேண்டும், காணாமல் செய்­யப்­பட்­டோரின் நிலை என்ன...