ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் மாதம் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி...
சுகாதார பணிப்பாளரால் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
சுகாதார பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபாலவால் அவசர கடிதம் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சிற்கு மற்றுமொரு சுகாதார பணிப்பாளரை நியமிக்கவுள்ளதாக அண்மையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த...
கட்சியை பிளவடையச் செய்யவே பாத யாத்திரை நடத்தப்பட்டது! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றச்சாட்டு
கட்சியை பிளவடையச் செய்யவே பாதயாத்திரை நடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
கூட்டு எதிர்க்கட்சியினால் நடத்தப்பட்ட பாத யாத்திரைப் போராட்டம் அரசாங்கத்திற்கு அழுத்தம்...
ஜனாதிபதியின் உத்தரவை மதிக்காத கடற்படை!
சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர் கே.பீ.வெலகெதரவுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடற்படைக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள போதும் இதுவரையிலும் அது செயற்படுத்தப்படவில்லை என கடற்படை தகவல்...
இலங்கையுடன் பெறுமதிமிக்க உறவைக்கொண்டுள்ள பாகிஸ்தான்!
இலங்கையுடன் பாகிஸ்தான் பெறுமதிமிக்க உறவை கொண்டுள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அந்த நாட்டின் பிரதம நீதியரசர் அன்வர் ஸாஹீர் ஜமாலி தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் இந்த உறவை மேலும் பலப்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் விரும்புவதாக அவர்...
இறைவன்கூட மயங்குகின்ற இசைக்கு சாதாரண மனிதர்கள் விதிவிலக்காக அமைய முடியாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
நாதப்பிரமமாய் விளங்கும் இறைவனை அடைவதற்கு சிறந்த சாதகம் இசையேயாகும். இசைக்கலை என்பது தமிழர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது. இசைக்கு அடிமையாகாதவர்கள் எவருமே இருக்க முடியாது.
சிவபெருமானைக் கூட இசையினால் மயக்கினான் இராவணன் என்பது புராண வரலாறு....
இலங்கையில், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைதான் நடந்தது -சர்வதேச அமைப்புகள்
அமெரிக்காவை பொருளாதாரச் சரிவிலிருந்து காப்பாற்றுவது, ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது, ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவருவது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் இவைகளைவிட முக்கியமான பிரச்சினை இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்துவதுதான் இதற்கே அமெரிக்க...
எனது மகன்மார் ‘சயனைட்’ கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டனர் : தாயின் கதறல்
எனது 19 மற்றும் 29 வயதுடைய மகன்மார் சயனைட் கத்திகளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். யுத்தச் சூழலில் பாதிப்புக்குள்ளாகி கட்டிலில் படுத்த படுக்கையில் இருந்து கணவரும் இறந்து பிள்ளைகளையும் பறிகொடுத்த எம்மை கவனிப்பார் யாருமில்லை...
இலங்கையில் ஊடுருவியுள்ள ஐ.எஸ். முகவர்கள்.!
வெளிநாடுகளிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத முகவர்கள் கொழும்பு, வில்பத்து, காத்தான்குடி போன்ற பிரதேசங்களக்கு ஊடுருவியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது என தெரிவிக்கும் பொதுபல சேன, அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும்...
இந்த நாட்டை சீரழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதை ஒரு காலமும் ராஜபக்ஷ குடும்பம் சம்மதிக்காது – நாமல் ராஜபக்ஷ
இந்த நாட்டை சீரழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதை ஒரு காலமும் ராஜபக்ஷ குடும்பம் சம்மதிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
14-8-2016 ஞாயிற்றுக்கிழமை கினிகத்தேன நகரின் பீட்டாஸ் விருந்தகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே...