பிரபாகரனை விட மோசமானவர் மஹிந்த! – அமைச்சர் சரத்பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விட மோசமானவர் என அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்...
1991ஆம் ஆண்டு மன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 21 இளைஞர்களை இராணுவம் படுகொலை செய்தது!...
1991ஆம் ஆண்டு மன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 21 இளைஞர்களை இராணுவம் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 21 பேரும் இராணுவத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கிணற்றில் புதைக்கப்பட்டுள்ளதாக...
கொத்துக்குண்டு, விஷ ஊசிக் கொலை, இன அழிப்பு! விரைவில் சர்வதேச விசாரணை வேண்டும்.-வடக்கு மக்கள்
போர்க்காலத்தின் போது படையினரால் கொல்லப்பட்டவர்கள், போர் நிறைவடைந்ததன் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து பின் கொல்லப்பட்டவர்கள், கொத்துக்குண்டுப் பயன்பாடு, விஷ ஊசிக் கொலைகள் மற்றும் இன அழிப்பு என்பன தொடர்பில் சர்வதேச நீதிபதிகளினால் விசாரணைகள்...
ரணிலிடம் மன்றாடிய மஹிந்த!
நிதி தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைக்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 6 பேரை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யுமாறு கடந்த 28ஆம்...
நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பான அறிக்கை, சட்டமா அதிபரிடம்.
பணச் சலவை சட்டமூலத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பான அறிக்கை, சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இன்று...
அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் செல்வதற்காக சிறுநீரகங்களை விற்பனை செய்யும் இலங்கை அகதிகள்.
அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் செல்வதற்காக இலங்கை அகதிகள், தமது சிறுநீரகங்களைவிற்பனை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவின் நியூஸ்கோப் என்ற செய்திசேவை, இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த 3 வருடங்களாக தாம் மேற்கொண்டு ஆய்வின்படி இந்த தகவல்கள்...
சர்வதேச சட்டங்களை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளாதவரை இந்திய மீனவர்களின் அத்துமீறிய ஊடுருவல் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு ஏற்பட்டுவிடப்...
ஒவ்வொரு நாட்டினதும் கடல் எல்லை தொடர்பான சர்வதேச சட்டங்களை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளாதவரை இந்திய மீனவர்களின் அத்துமீறிய ஊடுருவல் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதே உண்மை.
இந்திய மீனவர் ஊடுருவலைப்...
தங்களின் நாய் குட்டிகளுடன் நடை பயிற்சி செல்வது வழமையான நிகழ்வாகும். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, யானைக் குட்டியுடன்...
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மாலை நேரங்களில் தங்களின் நாய் குட்டிகளுடன் நடை பயிற்சி செல்வது வழமையான நிகழ்வாகும்.
அதனை பார்த்து பழகிய அமெரிக்க குடியுரிமையை கொண்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச,...
இன்று காலை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 08 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்ககோரி இன்று காலை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 08 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் சிறு குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்ற உத்தரவின்...
தமிழ் அரசியல் கைதி கள் அரசியல், சட்ட ரீதியான சிக்கல்களால் அவர்கள் விடுதலையாவதில் தாமதம் நீடிக்கிறது.-எம்.ஏ. சுமந்திரன்
இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை, 2015ம் ஆண்டு இறுதிக்குள் விடுதலை செய்து விடுவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அரசியல், சட்ட ரீதியான சிக்கல்களால் அவர்கள்...