இலங்கை செய்திகள்

சூழ்ச்சிக்காரர்களுடன் இணைந்தே நான் ஆட்சி செய்தேன்!-மஹிந்த ராஜபக்ச

சூழ்ச்சிகாரர்களுடன் இணைந்தே தாம் ஆட்சி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் சியோல் நகரில் இலங்கைகர்களை சந்தித்து நேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அந்தக் காலத்தில் எனது ஆட்சியின்...

கொரியாவில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற 6000 இலங்கையர்கள் தொழில் செய்யும் இடங்களை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்! – அமைச்சர்...

கொரியாவில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற 6000 இலங்கையர்கள் தொழில் செய்யும் இடங்களை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரள இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சின் கேட்போர்கூடத்தில் அண்மையில் நடைபெற்ற...

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக தலைமை வழக்கறிஞர்ஒருவரால் கொழும்பு உயர்நீதிமன்றில் கடுமையான குற்றச்சாட்டு மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் திகதி தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவரைகடத்திச்...

ஜெனிவாத் தீர்மானத்தை மழுங்கடையச் செய்ய அரசு முயற்சி ; விக்னேஸ்வரன்

  எமது மத்திய அரசாங்கம் பொறுப்புக் கூறல் சம்பந்தமான ஜெனீவாத் தீர்மானத்தின் நோக்கை மழுங்கடையச் செய்யத் தன்னாலான சகலதையுஞ் செய்து வருகின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது...

மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி

புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி சிக்கியுள்ள போதும் அது தொடர்பாக நீதிமன்றத்தில் எந்தவிதமான பிரஸ்தாபங்களையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் செய்யாமல் உள்ளமை தொடர்பாக...

தேங்கியுள்ள முறைப்பாடுகளை விசாரிக்க விசேட குழு

மனித உரிமைகள் ஆணையகத்தில் தேங்கியுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பான தீர்மானம் ஒன்றை மனித உரிமைகள் ஆணையகம் மேற்கொண்டுள்ளதாக அதன் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். சித்தரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட மற்றும்...

உயர்தரப் பரீட்சையில் மோசடி: பெயர்கள் தடை பட்டியலில்

தற்போது  நடைபெற்றுவரும்  கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபவர்களின் பெயர்களை, தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதன்பிரகாரம் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பரீட்சை நிலையத்திற்கு கொண்டு செல்லும் மாணவர்களுக்கு 5...

இளைஞர்,யுவதிகளின் எதிர்காலத்தை பாழாக்குகிறது இராணுவம்

வடக்கில் உள்ள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். ஏனெனில் இராணுவமே இங்குள்ள இளைஞர் யுவதிகளது எதிர்காலத்தை பாழாக்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. நாட்டில் கடந்த காலத்தில் தமிழர்கள் ஒதுக்கப்பட்டமையினாலேயே இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடத்தொடங்கியதாக மேல் முறையீட்டு நீதிமன்றத்தின்...

அரசியல் கைதிகளை விடுதலை செய்யாத அரசு காணாமற் போனவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமா? கைதிகள் கேள்வி

உயிருடன் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காதஅரசாங்கம் எவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்போகின்றது எனஅரசியல் கைதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அநுராதபரம் சிறைச்சாலைக்கு இன்று சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்...

வடக்கில் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டதென்பது உண்மைக்கு புறம்பானது

வடபகுதியில் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என கூறுவதானது ஒரு உண்மையான துரோகச் செயல் என வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் ஜந்தாவது...