வடமராட்சி கிழக்கில் அபிவிருத்தி திட்டமாம்- விக்னேஸ்வரன்
வட மாகாண சபையினால் பல விதமான அபிவிருத்தி திட்டங்களை மருந்தங்கேணியில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையும் யாழ் மாவட்டச் செயலகமும் இணைந்து மருதங்கேணி நடத்திய குறை...
விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் இல்லை பயங்கரவாதிகளுடன் எந்த ஒரு நாடும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வரலாறு இல்லை சிறப்பு காணொளி
விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் இல்லை பயங்கரவாதிகளுடன் எந்த ஒரு நாடும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வரலாறு இல்லை சிறப்பு காணொளி
போர்ட்சிற்றி திட்டம் திருத்திய ஆவணத்தில் கைச்சாத்திட சீனா செல்கிறார் பிரதமர்
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் (போர்ட் சிற்றி) பணிகள் தொடர்பாக திருத்தியமைக்கப்பட்ட புதிய ஆவணத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரமளவில் கைச்சாத்திடவுள்ளார்.இதற்காக பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க அடுத்த வாரம் சீனாவுக்கான உத்தியோகபூர்வ...
சிங்கள இனவெறி அரசின் நிருபணமாகும் இனப்படுகொலைக்கான திடுக்கிடும் காணொளி பலவீனமானவர்கள் சிறுவர்கள் பார்க்கவேண்டாம்
சிங்கள இனவெறி அரசின் நிருபணமாகும் இனப்படுகொலைக்கான திடுக்கிடும் காணொளி பலவீனமானவர்கள் சிறுவர்கள் பார்க்கவேண்டாம்
அரசுடன் இணையுமாறு கூறிய பிரதமருக்கு முத்தம் கொடுக்கவும் தயார்
அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தமைக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முத்தம்கூட கொடுக்கத் தயாரென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள வானொலி ஒன்றுக்கு...
சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பில் மீளாய்வு
சமுர்த்தி கொடுப்பனவு பெற்றுக்கொள்ளும் 40 வீதமானவர்கள் அரசியல் ரீதியாக பரிந்துரைக்கப்பட்டவர்கள் என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி சமுர்த்தி தலைமைக் காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் பட்டியல்களின்...
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நகரங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்
கொழும்பு நகரை அபிவிருத்தி செய்வதனூடாக அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் சமூகத்தின் அனைத்து தரப்பு நபர்களினதும் பொருளாதார மட்டத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின்...
அமைச்சுப் பதவிக்காக கொள்கைகளை காட்டிக் கொடுத்தேன்
அமைச்சரவை அமைச்சுப் பதவிக்காக தமது கொள்கைகளை காட்டிக் கொடுக்க ஒரு போதும் இணங்கப் போவது இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம் தெரிவித்துள்ளார்.
மதுகம பிரதேசத்தில் வாராந்த...
பெயரளவிலேயே மாகாணசபைக்கான அதிகாரம்-கிழக்கு முதல்வர் கவலை
மாகாண சபைக்கான அதிகாரங்கள் என்பது பெயரளவில் மாத்திரமே உள்ளது. மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் தம்மால் காத்திரமான விடயங்களை செய்ய முடியாத நிலையே காணப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் கவலையுடன்...
பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் வைபவம் ஜனாதிபதி தலைமையில்….
பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை
நடாத்தப்படும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் வைபவம் ஜனாதிபதி கௌரவ
மைத்ரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் நேற்று (05) பிற்பகல் சினமன்...