பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது நம்பிக்கையுடன் கல்வி நடவடிக்கைகளுக்கு மீண்டும் வருகை தாருங்கள் யாழ் பல்கலைக்கழக...
யாழ் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சகல
தரப்பையும் உள்ளடக்கிய வகையில் நேற்று (04) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன
அவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக உள்ளக மாணவர்களுக்கான
சகல விதமான பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளபடியால்,...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கூட்டாக ஆட்சி செய்யும் வகையில் மற்றுமொரு உடன்படிக்கை
தேசிய அரசாங்கத்திற்கு ஒரு ஆண்டு பூர்த்தியான பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கூட்டாக ஆட்சி செய்யும் வகையில் மற்றுமொரு உடன்படிக்கையை கைச்சாத்திட உள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க...
சமாதானம் உருவாக வேண்டுமானால் முதலில் ஒரு சூழல் உருவாக்கப்படவேண்டும் – வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
வடமாகாணத்தில் சமாதானத்திற்கான சூழல் உருவாக்கப்படாமலேயே நல்லிணக்கம், சமாதானத்திற்காக பல நடவடிக்கைகளை அரசு தான்தோன்றித்தனமாக எடுக்கின்றது. ஆனால் நல்லிணக்கம், சமாதானம் உருவாக வேண்டுமானால் முதலில் ஒரு சூழல் உருவாக்கப்படவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்...
ஜனநாயக உரிமைகளை மீறும் மைத்திரி, ரணில் கூட்டரசாங்கம்!
அரசாங்கம் கோரிக்கைகளுக்கு நியாயமான பதில் வழங்குவதை ஒதுக்கி வைத்து விட்டு வேலை நிறுத்தப் போராட்டங்கள் மீது அடக்குமுறையை ஏவி, தொழிலாளர்களின் உரிமைகளை அடக்க முயற்சித்து வருவதாக தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர்...
முன்னாள் அமைச்சரான எம்.எல்.எம். அபுசாலியின் இளைய சகோதரரான எம்.எம். சலீம் வெட்டிக்கொலை.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரான எம்.எல்.எம். அபுசாலியின் இளைய சகோதரரான எம்.எம். சலீம் பலாங்கொடையில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சலீம் தனித்து தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்,...
கடற்பரப்பில் தத்தளித்த மூன்று இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காப்பற்றியுள்ளனர்.
இலங்கையின் வடக்கில் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் தத்தளித்த மூன்று இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காப்பற்றியுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த இந்த மீனவர்கள் வந்த படகில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் பகுதியை...
‘கணவரின் சடலத்தினை கையளிப்பதானால் விடுதலை புலிகளுடன் தொடர்புபட்டவர் என தெரிவித்தால் மாத்திரமே சடலத்தினை தருவோம். நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள்...
‘கணவரின் சடலத்தினை கையளிப்பதானால் விடுதலை புலிகளுடன் தொடர்புபட்டவர் என தெரிவித்தால் மாத்திரமே சடலத்தினை தருவோம் என இராணுவம் தெரிவித்தது’ என்று இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடிஹப்புஹாமி பியசேனவின் விளக்கமறியல் நீடிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடிஹப்புஹாமி பியசேனவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
பியசேனவை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர்...
அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில்..
நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் எட்டாம் திகதி தமது விடுதலையை வலியுறுத்தி மீண்டும் ஒருநாள் அடையாள கவனயீர்ப்பு உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
அது...
செஞ்சோலை படுகொலை-காணொளிகள்
முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச...