இலங்கை செய்திகள்

மர்மக்கிணற்றில் மீட்கப்பட்ட தடையப்பொருட்கள் பகுப்பாய்வு!

திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழிக்கு சற்று தொலைவில் கண்டு பிடிக்கப்பட்ட மர்மக்கினற்றில் இருந்து மீட்கப்பட்ட சகல தடையப்பொருட்களும் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பகுப்பாய்வு அறிக்கை மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்...

சட்டவிரோத ஆட்கடத்தல்! இலங்கை – இந்தோனேஷியாவுக்கு இடையில் உடன்பாடு

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க இலங்கைக்கும் இந்தோனேஷியாவிற்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்துவதனை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இலங்கையும் இந்தோனேஷியாவும் இணங்கியுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தோனேஷியாவுக்கு விஜயம் செய்திருந்த நிலையில், அந்த நாட்டின் சட்டத்துறை...

ஐரோப்பாவை விட ஐந்து மடங்கு அதிகம் என்று தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையின் தலைவர் பாலித அபேகோன்...

சிறிலங்காவின் தனிநபர் மதுபான நுகர்வு ஐரோப்பாவை விட ஐந்து மடங்கு அதிகம் என்று தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையின் தலைவர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார். ஆசியாவில் சிறிலங்காவும் தாய்லாந்தும், அதிகளவு தனிநபர் மதுபான...

நோர்வே பிரதமர் இலங்கையில்…!

  நோர்வே பிரதமர் ஏர்னா சொல்பேக் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர். இவர்கள் இன்று காலை 9.55 மணிக்கு கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 664...

ஆறு மாதங்களில் மதுவரித் திணைக்களத்தினால் 231 வழக்குகள் பதிவு

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களில் மதுவரித் திணைக்களத்தினால் 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2016.01.01 இருந்து 2016.06.30 வரையான ஆறுமாத காலப்பகுதியில் 231 வழக்குகள் கிளிநொச்சி மற்றும்...

சிறுவர்களை தவறாகப் பயன்படுத்திய மஹிந்த – உண்மை அம்பலம்

நடைபெற்று முடிந்த பாதயாத்திரையில் மஹிந்த ராஜபக்ஸ சிறுவர்களை தவறாக பயன்படுத்தியது மட்டுமல்லாது அதை நியாயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். கொழும்பில் இன்று...

அழிவின் விளிம்பில் தமிழ் கலாச்சாரம்!

“ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” என்பது பழமொழி. ஆடை நாகரிகத்தின் நல்லிணக்கமாக திகழ்கிறது. உலக நாகரிகத்தின் ஊற்றுக் கண்ணாய் விளங்கிய தமிழ்ச்சமூகம் உடையை மானம் காக்க உருவாக்கியது. நாளடைவில் உடையே நமது சமூகத்தின் கலாசார...

மகிந்த கோரமுகத்துடன் சொல்வதை ரணில், மைத்திரி சிரித்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

இலங்கை அரசு ஒப்புக்கொண்ட தீர்மானத்தினை அப்படியே நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லாவிடின் மாற்று வழிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில்...

ஆடிப்பூர தினத்தில் உங்களின் நட்சத்திரங்களுக்கு என்ன பலன்?

நடைபெறவுள்ள ஆடி அமவாசை தினத்தில் உங்களின் நட்சத்திரங்களுக்கு நடைபெறப்போவது என்னவென்பதை சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சிவாகமஞானி அருள்ஜோதி ஸ்கந்த சாம்பசிவ சிவாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார். ஆடி அமவாசை தினம் தொடர்பான விளக்கங்களை லங்காசிறி சேவைக்கு வழங்கிய...

விடுதலைப்புலிகளின் நிலைமாறாத நிர்வாகத்தை நிரூபிக்கும் படையப் புலனாய்வுப்பிரிவு

2009 இறுதியுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் அனைத்து படைக்கட்டுமாணங்களும் சீர்குலைந்துவிடாமல் செயற்பட்டிருந்ததாக அறியமுடிகின்றது. குறிப்பாக விடுதலைப்புலிகளின் படையப் புலனாய்வுப்பிரிவு தமது பணிகளை திறன்பட செயற்படுத்தியுள்ளது என்பதற்குறிய ஆதாரங்கள் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இன்னமும் அழிந்துவிடாமல் கிடக்கின்றதை அவதானிக்கமுடிகின்றது. அந்த...