பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் இணக்கம்:-
பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் இணக்கம்
பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, புலனாய்வுத் தகவல் பரிமாற்றம், பயங்கரவாத ஒழிப்பு போன்றன தொடர்பில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன்...
அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் மேலும் நீடிப்பு:
முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
2012ம் ஆண்டு மே...
ரணிலுக்கும் மஹிந்தவிற்கும் இடையில் இழிவான தொடர்பு காணப்படுகின்றது:
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இழிவான தொடர்பு காணப்படுகின்றது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்தவிற்கும் ரணிலுக்கும் இடையிலான இரகசிய இணக்கப்பாட்டின் காரணமாகவே சிராந்தி ராஜபக்ஸவை...
கூக்குரல் எழுப்பப்பட்டிருந்தால் அது ஓர் முட்டாள்தனமான செயற்பாடாகும் – மஹிந்த ராஜபக்ஸ:
பாத யாத்திரையின் போது கட்சியின் தலைமையகத்தின் எதிரில் கூக்குரல் எழுப்பப்பட்டிருந்தால் அது ஓர் முட்டாள்தனமான செயற்பாடாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தமது முன்னிலையில் அவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெறவில்லை எனவும்...
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்படக்கூடிய சாத்தியம்:
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் இடம்பெறும் உலக முஸ்லிம் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு...
உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது – முதலீட்டுச் சபையின் தலைவர்:
தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
உபுல் ஜசூரிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில தரப்பினர் சில முதலீட்டுத் திட்டங்களை அமுல்படுத்திக்...
இலங்கைப் படையினருக்கு மேற்குலக நாடுகளில் பயிற்சி
இலங்கைப் படையினருக்கு மேற்குலக நாடுகளில் பயிற்சி வழங்க்பபட உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
படையினருக்கு பயிற்சிகளை வழங்க பிரித்தானியாவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் ஆர்வம் காட்டுவதாகவும், தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாகவும்...
திருமலை மூதூரில் 17 தன்னார்வ தொண்டு நிறுவனபணியாளர்களின் படுகொலையின் 10ம் ஆண்டு நினைவு நாள்
திருமலை மூதூரில் 17 தன்னார்வ தொண்டு நிறுவனபணியாளர்களின் படுகொலையின் 10ம் ஆண்டு நினைவு நாள் - 04.08.2016.
(04.08.2006 அன்று மூதூரில் பிரான்ஸை மையமாக கொண்டு இயங்கும் ""எக்ய்ன்ட் ஹங்கர் -action faim தொண்டு...
மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் “டீல்” உள்ளது-அனுரகுமார திசாநாயக
மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் “டீல்” உள்ளது. அதாவது தம்மீது எழும் குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரணில் தேவைப்படுகின்றார். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக்கி குழப்பத்தை ஏற்படுத்த...
பயிற்சி மையத்தில் தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக மூன்று மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
கண்டியில் ஒன்பது மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக, பொலிஸாரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கண்டி ஹந்தான பிரதேசத்தில் இயங்கும் மனித தலைமைத்துவ உயர்கல்விப் பயிற்சி பாடநெறியில் இணைந்திருந்த 9...