முன்னாள் போராளிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு தமிழினியின் நூலை ஆதாரம் காட்டும் அரசாங்கம்
தடுப்பு முகாம்களில் இருந்தபோது தமக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும் சாப்பாட்டுக்குள் குறிப்பிட்ட காலத்திற்குள் மரணமடையக்கூடிய மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் தடுப்பு முகாம்களில் இருந்து புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தற்போது குற்றச்சாட்டுக்களை...
வருடத்திற்கு உலகில் 38 இலட்சம் மக்கள் மதுபாவனையினால் மரணமடைவதாக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் செயற்பாட்டாளர் இதனை தெரிவித்தார்.
வருடத்திற்கு உலகில் 38 இலட்சம் மக்கள் மதுபாவனையினால் மரணமடைவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் செயற்பாட்டாளர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வருடமொன்றிற்கு...
புனர்வாழ்வுபெற்ற பதினோராயிரம் முன்னாள் போராளிகளுக்கும் விஷ ஊசி ஏற்றப்பட்டதா?
அண்மைக்காலமாக புனர்வாழ்வுபெற்ற 125 போராளிகள் திடீர் என மரணமடைந்துள்ளனர். இதற்கான காரணம் கண்டறியப்படாவிட்டாலும், தற்பொழுது இதற்கான காரணங்கள் கண்டறியப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. காரணம் என்னவென்றால் புனர்வாழ்வுபெற்ற போராளிகளே இவ்வாறு மரணமடைந்துள்ளார்கள். புனர்வாழ்வுபெறாத...
வட்டுவாகல் கோத்தபாய படைமுகாமை மக்களுடன் இணைந்து முற்றுகையிட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் (வீடியோ இணைப்பு)
(வட்டுவாகல்) முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட கோத்தபாய இராணுவ முகாமும் அதனைச் சூழவுள்ள 617 ஏக்கர் நிலப்பரப்பையும் இன்றைய தினம் 03.07.2016 அன்று அளவீடு செய்வதற்காக நில அளவை உத்தியோகத்தர்கள் அவ்விடத்திற்கு...
ஸ்ரீ.சு.க தலைமையகம் முன்பாக அநாகரிகமாக நடந்துகொண்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரை இறுதி நிகழ்வின் போது கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்திற்கு முன்பாக அநாகரிகமாகவும் ஜனாதிபதியை விமர்சிக்கும் வகையிலும் நடந்துக்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கட்சியின்...
ஒன்றரை கிலோ தங்கத்துடன் மூவர் கைது!
ஒன்றரை கிலோ தங்கத்துடன் 3 இலங்கையர்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய ரூபாவின் படி இதன் பெறுமதி 46 இலட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து யு.எல்.161 என்ற விமானம் மூலம் நேற்று...
பாத யாத்திரை குறித்து மத்திய செயற்குழு தீர்மானிக்கும் – துமிந்த திஸாநாயக்க:
பாத யாத்திரை குறித்து மத்திய செய்குழு தீர்மானிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்ட பாத யாத்திரையில் பங்கேற்ற சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள்...
கூட்டு எதிர்க்கட்சிக்கே மக்கள் பலம் உள்ளது
கூட்டு எதிர்க்கட்சிக்கே மக்கள் பலம் அதிகளவில் காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி ஒழுங்கு செய்திருந்த பாத...
இந்திய அழுத்தம் காரணமாக துறைமுக நகர்த் திட்டம் இடைநிறுத்தப்பட்டது – ராஜித:
இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக சீனாவின் துறைமுக நகர் அபிவிருத்தித் திட்டம் இடைநிறுத்தப்பட்டு மீளாய்வு செய்யப்பட்டது என சுகாதார அமைச்சர், அமைச்சரவை இணைப்பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்hளர்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இந்த...
வெளித் தரப்பினரே பாத யாத்திரையில் குழப்பங்கள் விளைவித்தனர் – மஹிந்த:
வெளித் தரப்பினரே பாத யாத்திரையில் குழப்பங்கள் விளைவித்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்ட தினம் முதல் இறுதி வரையில் சிறந்த முறையில் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
பாத யாத்திரை இவ்வளவு...