இலங்கை செய்திகள்

இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணம்:

இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணமாகியுள்ளது. இலங்கையர் ஒருவருக்கு எதிராக கனடாவில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பத்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார். லிங்கநாதன் மகேந்திரராஜ என்ற இலங்கையரே இவ்வாறு தண்டனை அனுபவிக்கப்படக்கூடிய சாத்தியம்...

ஒரே நாளில் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குருப்பெயர்ச்சி, ஒன்பதின் இரகசியம் தெரியுமா?

ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குருப்பெயர்ச்சி என்பன இன்று ஒன்றாக இணைந்து வருகின்றது. ஆடி அமாவாசை அன்று கோயில் குளம், நதிக்கரை, கடல் போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி, நம் முன்னோர்களுக்கு எள்ளும், நீரும் விட்டு...

சுவாதி குடும்பக் குழப்பம்

திடீர் திருப்பங்களுக்கு சுவாதி கொலை வழக்கில் குறைவே இல்லை. சுவாதி தந்தையான கோபாலகிருஷ்ணன் அவரது உண்மையான தந்தையா, வளர்ப்புத் தந்தையா? சுவாதி கொலையுண்ட இடத்திற்கு வந்த கோபாலகிருஷ்ணன் அழவில்லை. அவரது சித்தப்பா செல்போனில் சுவாதியின் வெட்டுப்பட்ட...

ஜனாதிபதியின் பாராளுமன்ற வாழ்க்கைக்கு பத்து ஆண்டுகள் பூர்த்தியினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை களனி விகாரையில்……..

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பாராளுமன்ற வாழ்க்கைக்கு பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை இன்று (02) பிற்பகல் களனி விகாரையில் இடம்பெற்றது. இன்று...

மஹிந்தவிற்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்கியுள்ளது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்க வேண்டியது அவசியமானது. இதன் அடிப்படையில் மஹிந்தவிற்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது. வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள இந்த இல்லம்...

சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலைமையே மைத்திரிக்கு ரணிலுக்கும் ஏற்படும் – மஹிந்த:-

சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலைமையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேரும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாத யாத்திரையின் நிறைவில் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை...

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு, அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல பதிலளித்துள்ளார். அமைச்சர்களின் ஆலோசர்கள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய தினம் கேள்வி எழுப்பியிருந்தார். அமைச்சர் ஒருவர் 45 ஆலோசர்களை அமைச்சில் கடமையில் ஈடுபடுத்தியிருந்தால் அது தவறானது...

மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடம் கொழும்பில் நிகழ்த்திய மண்ணோக்கும் வேர்கள், விண்ணோக்கி வளரும் கிளைகள்.

இலங்கையின் நடனங்களுக்கு உலகப் பரப்பில் ஒரு அங்கீகாரம் தேடித்தந்தவர் சித்திரசேனா. இவர் ஆரம்பித்த நடனப் பள்ளி சித்திரசேன கலாயத்தனய என்ற பெயரில் கொழும்பில் இயங்கி வருகிறது. இதனை இவரின் துணைவியாரன வஜிராவும் ப...

நடைபயணங்கள் மற்றும் பேச்சுக்களினால் அரசாங்கத்தை தடுக்க முடியாது – ஜனாதிபதி:

படை பயணங்கள் மற்றும் பேச்சுக்களினால் அரசாங்கத்தை தடுக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில தரப்பினர் அரசாங்கத்தை விமர்சனம் செய்தாலும் நாட்டை கட்டியெழுப்பும்...

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்க வேண்டியதில்லை – தயான் ஜயதிலக்க:-

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்க வேண்டியதில்லை என முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஊடகங்களுக்கு நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் தமது...