தகப்பன் தின்னிகள் – சண்முகபாரதி
ஆடியமாவாசை…
பிண்டமாய் போன
அப்பாவுக்கு
கண்ணீரில்
எள்ளுத் தண்ணி
இறைத்த என் இடம் நிரப்ப
வருவான் ஒரு பாலன்….
அப்பா பெயர், நட்சத்திரம்
மழலையாய் உதிரும்
இந்த வயதில்
இவனுக்கு ஆடியமாவாசை
எந்தன் கண்ணீரும் உறையும்
‘தகப்பனைத் தின்னி’
பிள்ளையின்
எள்ளுத் தண்ணீராய்
கண்ணீரைத் தந்தபடி
கூட இருந்த
தாய் விளக்கம்...
‘அவர் காணாமல் போகையில்
இவன் வயிற்றில்…
தேடுறம் தேடுறமெண்டு…
இனித்...
தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார்
தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளார்.
ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பின் மூலம்...
பாத யாத்திரையில் சிறுவனை பயன்படுத்தியது சட்டவிரோதமானது –
பாத யாத்திரையில் சிறுவனை பயன்படுத்தியது சட்டவிரோதமானது என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளமன்ற...
உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 20ம் திகதி விசாரணைக்கு
உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.அனுமதிப்பத்திரம் இன்றி யானைக் குட்டியொன்றை வைத்திருந்தார் என உடுவே தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு...
மஹிந்த அணியின் பாதயாத்திரை தோல்வி
அரசாங்கத்திற்கு எதிராக மஹிந்த ஆதரவு அணி ஏற்பாடு செய்திருந்த பாத யாத்திரை நேற்று மாலை கொழும்பை வந்தடைந்தது.
10 லட்சம் பேரை அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் திரட்டுவதாக மஹிந்த ஆதரவு அணி அறிவித்திருந்த போதும்...
முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்க் கிரகம்!
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு...
அவசரமாக ஒன்று கூடுங்கள்-சனாதிபதி
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களை விசேட கலந்துரையாடலுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலேயே இந்த அவசர ஒன்று கூடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த கலந்துரையாடலானது அடிக்கடி இடம்பெறும்...
நாடு திரும்பினால் $20,000 டாலர்!?
அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் சென்றவர்களில் சிலர் பப்புவா நீகுனியா மற்றும் மானஸ் தீவு தடுப்பு முகாமில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்து காத்திருப்பவர்கள் தாங்களாக முன்வந்து நாடு திரும்பினால் அவர்களுக்கு $20,000...
நாட்டின் சிவில் விமான சேவையை சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். – ஜனாதிபதி
நாட்டின் சிவில் விமான சேவையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப அபிவிருத்தி செய்து
பேணிவருவதற்கு அரசாங்கம் அர்ப்பணத்தோடு உள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால
சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
இன்று (01) கொழும்பில் நடைபெற்ற ஆசிய பசுபிக் வலய சிவில்...
மூன்று அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்……..
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள மூன்று அமைச்சுக்களுக்கு புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (01)
முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் திரு. பீ.பி.அபேகோன் அவர்களிடமிருந்து தமது நியமனக்
கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
வெளிவிவகார அமைச்சு, பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ...