மஹிந்த ராஜபக்ஷ மீது தற்கொலைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள கூட்டு அரசாங்கம் முயற்சி
மஹிந்த ராஜபக்ஷ மீது தற்கொலைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள கூட்டு அரசாங்கம் முயற்சி
யுத்தம் முடிவடைந்து 07வருடங்களை அண்மித்த நிலையில் நாட்டின் பாதுகாப்பானது பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இதுவரையிலும் நீக்க விரும்பாத இலங்கை அரசு...
சட்டத்தை மீறினால் தாக்குதல் நடத்துவோம்!- பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை
சட்டத்தை பொலிஸார் அமுல் செய்யும் போது, பொலிஸாருடன் மோதலுக்கு வந்தால் தாக்குதல் நடத்தவும் நாம் தயங்கப் போவதில்லை. என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
காலி, கொஸ்கொட பகுதியில் பாடசாலையொன்றில் நேற்று...
சிவில் விமான சேவை ஆசிய பசுபிக் பிராந்திய வலய மாநாடு ஜனாதிபதி தலைமையில்..
சிவில் விமான சேவை பணிப்பாளர்களின் 53ம் ஆசிய பசுபிக் பிராந்திய வலய மாநாடு கொழும்பில் இன்று நடைபெறவுள்ளது.
சிவில் விமான சேவை தொடர்பிலான ஆசிய பசுபிக் பிராந்திய வலய மாநாடு இன்று ஜனாதிபதி மைத்திரிபால...
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினரால் நடத்தப்பட்டு வரும் பாதயாத்திரை இன்று முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினரால் நடத்தப்பட்டு வரும் பாதயாத்திரை இன்று முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.
பல்வேறு தடைகளையும் தாண்டி கொழும்பு நோக்கி வரும் பாதயாத்திரையில் பொது எதிரணியைச் சேர்ந்த...
‘காணாமல் ஆக்கப்படுதல்’ சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள உறவின் திருமாங்கல்யதாரணத்துக்கு ‘இரண்டாம் கட்ட’ நிதியுதவி
‘ஆள்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல்’ சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வவுனியா, கல்மடு, பூம்புகார் முகவரியில் வசித்துவரும் திரு.திருமதி.பழனிநாதன் - சந்தனம் குடும்பத்தினர், தமது மகளின் திருமாங்கல்யதாரணத்தை இனிதே நிறைவேற்ற வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரிடம் நிதியுதவி கோரியிருந்தனர்.
இவர்களின்...
பாதயாத்திரையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மொழி!
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் பாதயாத்திரை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பாதயாத்திரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் பாதயாத்திரையின் முன்னால் எடுத்துச்...
தங்கத்துக்கு மாற்றாக அறிமுகமாகிறது மற்றொரு புதிய உலோகம்!
தங்கத்திற்கு மாற்றாக 'லீடிங் ஜுவல்லர்ஸ் ஆப் தி வேர்ல்டு' என்ற, உலக தங்க நகை கூட்டமைப்பு, 'லுமினக்ஸ் யூனோ' என்ற புதிய மதிப்புமிகு உலோகத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
தங்கம், பிளாட்டினம், பலேடியம், வெள்ளி...
இராணுவ நீதிமன்றில் கடற்படை அதிகாரிக்கு விதித்த தண்டனையை ரத்து செய்த ஜனாதிபதி
இராணுவ நீதிமன்றில் விதிக்கப்பட்ட தண்டனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரத்து செய்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத ஆட்கடத்தல்களில் ஈடுபட்டமை மற்றும் கப்பம் பெற்றுக் கொள்வதற்காக தமிழ் இளைஞர்களை கடத்தி கொன்றமை உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள...
அரசாங்கம் தவறு செய்கிறது நல்லிணக்கம் ஏற்படாது
அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு தவறான செயல்கள் காரணமாக நல்லிணக்கம் ஏற்படாது என முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து...
இலங்கை விரைவாக வளர்ச்சியடைந்து வருகிறது
வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்து காத்திருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறுகின்றார்.
இலங்கை தற்போது விரைவான வளர்ச்சியடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இதன்காரணமாக எதிர்காலத்தில் பல தொழில் வாய்ப்புக்கள் உருவாகும் என்று...