இலங்கை செய்திகள்

கைமாறுகின்றது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள்!

பாக்கிஸ்தானின் தேசிய விமான நிறுவனம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிடம் இருந்து ஏ-330 ரக விமானங்களை குத்தகை பெறும் வகையிலான உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளது. இதற்கான நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது என்று பாக்கிஸ்தானிய ஊடகங்கள் செய்தி...

தமிழ் மொழியை புறக்கணிக்கும் தமிழ் தலைவர்களால் சிங்கள மயமாகிவரும் யாழ், கிழக்கு பல்கலைக்கழகங்கள் – இரா.துரைரத்தினம்

  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் பல்வேறு மட்டங்களில் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.   சிங்கள ஊடகங்கள் மற்றும் இனவாத போக்குடைய சிங்கள அரசியல்வாதிகள் இந்த சம்பவத்தை பயன்படுத்தி தமது வழமையான இனவாதத்தை...

கரடியனாறு தேனகத்தில் இராணுவ கிபீர் விமானத்தாக்குதலில் எட்டு போராளிகளின்16ம் ஆண்டு நினைவு நாள்

  மட்டு கரடியனாறு அரசியல்துறை செயலகம்(தேனகம்) மீது கடந்த யூலை.29.2006 நடத்தப்பட்ட சிறிலாங்க கீபீர் விமானத் தாக்குதலில் விரச்சாவடைந்த லெப்.கேணல் தமிழ்ச்செல்வன், மேஜர் கவி, மேஜர் அரிகரன், கப்டன் அனலி/செஞ்சுடர், கப்டன் ஊரவன், 2ம்...

பாதயாத்திரையை கட்டுபடுத்த பொலிஸார் முன்வைத்த கோரிக்கைகள் நிராகரிப்பு

ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மேற்கொண்டு வரும் அரசாங்கத்திற்கு எதிரான பாதயாத்திரையை கிரிபத்கொடையிலிருந்து கொழும்பு வரையிலான பகுதியில் கட்டுபடுத்த பேலியாகொடை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நிராகரித்துள்ளார். குறித்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான்...

மஹிந்த குருக்குவழியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கவே பாதையாத்திர செல்கிறார்…மஹிந்த சமரசிங்க

மஹிந்த மீண்டும் ஆட்சியை பிடிக்க மக்களுக்கான பாதயாத்திரை என கூறிக்கொண்டூ கண்டியிருந்து கொழும்பிற்கு பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர் இது பாதயாத்திரை இல்லை ரோதை யாத்திரை நடந்து செல்வதே பாதையாத்திர  மஹிந்த காரில் செல்கிறார் என மக்கள்...

‘ பிரதமருக்கு கௌரவிப்பு ‘

யாழ்ப்பானம் மாவட்டம்; பருத்திதுறை ஹாட்லி கல்லூரியின் பௌதீகவள அபிவிருத்திக்கும் பாடசாலையின் ஏனைய அபிவிருத்திக்கும் கல்வி அமைச்சின் ஊடாக பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்கள் ஆற்றி வரும் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஹாட்லி...

ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் பணியின்போது நோய்களைத் தடுக்கும் சேவையினை பலப்படுத்துதல் வேண்டும். – ஜனாதிபதி

ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் பணியின்போது நோய்களைத் தடுக்கும் சேவையினை பலப்படுத்துதல் வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார் மக்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றும் பிரிவினர் என்ற ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்களிடம் பாரியதொரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்....

இலங்கை ஜனாதிபதி விவேகமுள்ள ஒரு தலைவர் ஆவார் – கனடா வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு…..

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது விவேகமுள்ள தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கனடா அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பினை வழங்குமென கனடா வெளியுறவு அமைச்சர் ஸ்டெபன் டியன் (Stephane...

மகா சங்கத்தினருக்கோ பௌத்த சமயத்திற்கோ பாதிப்பு ஏற்படும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காது. – ஜனாதிபதி

நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பில் பௌத்த சமயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதை அகற்றி புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரங்கள் முற்றிலும் போலியானவை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மகா சங்கத்தினருக்கோ அல்லது பௌத்த சமயத்திற்கோ...

பாடசாலைகளை அண்மித்ததாக மேற்கொள்ளப்படும் பல்வேறு விஷ போதைப்பொருள் விற்பனையினை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். – ஜனாதிபதி

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாடசாலைகளுக்கு அண்மையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு விஷ போதைப்பொருள் விற்பனையினை தடுப்பதற்கு போதைப்பொருள் தடுப்பிற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். மாணவர்களையும் நாட்டையும் பற்றிச் சிந்திக்காது பணம்...