இலங்கை ஜனாதிபதி விவேகமான தலைவர்!- கனடிய அமைச்சர் புகழாரம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது விவேகமுள்ள தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கனடா அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பினை வழங்குமென கனடா வெளியுறவு அமைச்சர் ஸ்டெபன்...
கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையில் முதல் கைகலப்பு!
கூட்டு எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதயாத்திரையின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கண்டியிலிருந்து ஆரம்பமான குறித்த பாதயாத்திரையில் கெடம்ப சந்தியில் வைத்து அரச அம்பியூலன்ஸ் வண்டி ஒன்றுக்கு சேதம்...
நாமலை உடனடியாக கைது செய்ய சிகப்பு அறிக்கை பிடிவிராந்து
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட ஆறு பேரை கைது செய்து உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
கவர்ஸ் கோப்ரேஷன் நிறுவனத்தின்...
போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! முதலமைச்சர் விக்னேஸ்வரன் மகிழ்ச்சி
வடக்கில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்திற்காக போராடி இரண்டினை தற்போது நாம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும்.
வவுனியா நகரிலும் மாங்குளத்திலும் பொருளாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்படுவதற்கு நாம் இணக்கம் தெரிவிக்கின்றோம் என்று வடமாகாண முதலமைச்சர்...
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையா? போர்க்குற்றமா? சர்வதேச அரங்கில் குழப்பம்.
முப்பது வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப்போராட்டம் தமிழ் மக்களுக்கான விடுதலையைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே முன்னெடுக்கப்பட்டது. பேர்ச்சுவார்த்தை என்கின்ற பொழுது தின்பு முதல் டோக்கியோ வரையிலான பேச்சுக்களும் நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையில் இப்போராட்டத்தின்...
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த ஆட்சியாளர்கள்!
நாட்டை ஆட்சி செய்தவர்கள், தற்போது ஆட்சி செய்பவர்கள் என அனைவரும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்தும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர்...
நாட்டில் சில ஊடக நிறுவனங்கள் ஒழுக்கத்தை மீறி கட்டுக்கடங்காமல் செயற்பட்டு வருவதாக அமைச்சரவையின் இணை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித...
நாட்டில் சில ஊடக நிறுவனங்கள் ஒழுக்கத்தை மீறி கட்டுக்கடங்காமல் செயற்பட்டு வருவதாகவும், இவற்றை நெறிப்படுத்தி ஒழுங்குபடுத்தும் வகையில் விரைவில் சுயாதீன ஊடக ஆணைக்குழுவை நிறுவவுள்ளதாகவும் அமைச்சரவையின் இணை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன...
சாலாவ இராணுவ முகாமில் வெடிப்பிற்கான காரணம் விரைவில் அறிவிக்கப்படும்!
சாலாவ இராணுவ முகாமில் அண்மையில் இடம் பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த 3 விசாரணைகளும் தற்போது நிறைவடைந்த நிலையில் காணப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர்பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெடிப்பு தொடர்பான...
கொழும்புத் துறைமுகத்தில் ரஷ்ய கடற்படைக் கப்பல்
ரஷ்ய கடற்படையின், தேடுதல் மற்றும் மீட்புக் கப்பலான ‘இகோர் பெலோசோவ்’, நான்கு நாள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
96 மாலுமிகளுடன் வந்த ரஷ்ய கடற்படைக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய...
மோதல்கள் ஏற்படலாம், பொது மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!
பல்வேறு அரசியல் கட்சிகளினால் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனிகள் மற்றும் கட்சி ஊழியர் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் என்பனவற்றின் போது மோதல்கள் ஏற்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக பொலிஸ் மா அதிபர் புஜித...