இலங்கை செய்திகள்

மஹிந்தவின் தலைமையில் பாதயாத்திரை காலை ஆரம்பம்

கூட்டு எதிர்க்கட்சியினரின் கொழும்பு நோக்கிய பாதயாத்திரை இன்று காலை ஒன்பது மணியளவில் கண்டி புறநகர் கெடம்பேயில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. கண்டி மாநகருக்குள் இருந்து பாதயாத்திரையைத் தொடங்குவது குறித்து நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவு...

வெளிநாட்டு பயணங்களின் போது அரச நிதியை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை!

அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்கள், விஜயங்களை மேற்கொள்வது தொடர்பில் உரிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது...

கனடா வெளிவிவகார அமைச்சர் இன்று பிரதமரை சந்திக்கவுள்ளார்!

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டெபன் டியோன் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திக்கவுள்ளார். 13 வருடங்களுக்கு பின்னர் கனடா...

ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளின் தாக்குதலில் இலங்கைத் தமிழர் மரணம்

  பிராண்சில் இடம்பெற்ற ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளின் தாக்குதலில் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறவுகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் இராமலிங்கம் – ஞானசேகரம் வயது – 46 என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இது...

பாடசாலைகளை குறிவைக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்க வேண்டும்!

பாடசாலை மாணவர்களை குறிவைத்து பாடசாலைகளுக்கு அருகில் சட்டவிரோத போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்கு போதைப்பொருள் ஒழிப்பு என்ற வேலைத்திட்டம் முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்கால தலைமுறைகளின் பாதுகாப்பு குறித்து...

வடமாகாண பொருளாதார மத்திய நிலையத்திற்கு தீர்வு!

இவ்வளவு நாளும் வடக்கில் அமைக்கவிருக்கும் பொருளாதார மத்திய நிலையம் எந்த இடங்களில் அமைக்கப்படும் என்ற இழுபறி நிலை காணப்பட்டது. ஆனால் அதற்கான தீர்வை நேற்று ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இன்று...

இலங்கை – சுவிஸ்லாந்து நாடுகளிடையே ஒப்பந்தம் கைச்சாத்து

ஸ்ரீலங்காவில் பணிபுரியும் கப்பற் பணியாளர்களிற்கு சுவிஸ்லாந்தில் பணியாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், வணிக கப்பற்றுறை செயலகத்தில் அத்தியட்சகர் அஜித் செனவிரத்ன மற்றும் ஸ்ரீலங்காவுக்கான சுவிஸ்லாந்து தூதுவர் ஹெயின்ஸ் வோக்கர்...

மஹிந்தவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!!!

அர­சுக்கு எதி­ராக கண்­டி­யி­லி­ருந்து கொழும்­பு நோக்கி இடம்பெறவுள்ள பாதயாத்திரை மாவனெல்ல நகருக்குள் பிரவேசிக்க நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கண்டியில் நாளை ஆரம்பமாகவுள்ள பாதயாத்திரைக்கு மஹிந்த அணியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றம்...

இறுதிக்கட்டத் தயார்படுத்தலில் மகிந்த அணி

  ஜன சட்டன என்ற பெயரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக நாளை ஆரம்பிக்கவுள்ள பாதயாத்திரை தொடர்பான, இறுதிக்கட்டக் கலந்துரையாடலை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று இரவு கண்டியில் நடத்தவுள்ளார். இன்று மாலை 5...

அமெரிக்கப் போர்க்கப்பலில் இலங்கை கடற்படையினர்

  கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும், அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமுன்தினம் மாலை கொழும்புத் துறைமுகத்தை...