முதல்வர் சி.வி.யுடன் இணைந்து இறுதி முடிவெடுக்கு மாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார்.
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுடன் இணைந்து உடனடியாக முடிவெடுக்கு மாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார்.
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது...
யாழ். சிறையின் கொடுமை விடுதலையை மட்டுமே சிந்திக்க வைத்தது!
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், யாழ். சிறையில் பல கொடுமைகளை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர்.
அண்மைய நாட்களாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழகத்தை சேர்ந்த 77...
சிறப்புப் பொருளாதார வலயத்தை அமைப்பதற்கு மகிந்தவின் ஊரில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளைக் கேட்கிறது சீனா
அம்பாந்தோட்டையில், சிறப்புப் பொருளாதார வலயத்தை அமைப்பதற்கு 15 ஆயிரம் ஏக்கர் காணியைத் தருமாறு சீனா கோரியுள்ளதாக சிறிலங்காவின் சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச்...
காணாமற்போனோரின் நிலை என்ன? விபரம் வெளியிடக் கோருகிறது சர்வதேச செஞ்சிலுவைக் குழு
காணாமற்போயுள்ள 16 ஆயிரம் பேரின் நிலை என்னவென்று அவர்களி்ன் உறவினர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பாக ஜெனிவாவைத் தளமாக கொண்ட அனைத்துலக செஞ்சிலுவைக்...
இலங்கைப் பேரினவாத அரசுகளின் திட்டமிட்ட நடவடிக்கைகளாலும் முஸ்லீம் மக்களிடையே தமிழ் எதிர்ப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டது.
இனத்துவம் என்பது மனிதகுல வாரலாற்றுக் காலம் முதல் இருந்து வருகின்றது. ஆனால் மாற்றமடையாதது என்று எதுவுமே இல்லை என்பதால், வரலாற்று நகர்வில் இனத்துவம் என்பதும் தொடர்ச்சியான மாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றது. அன்று இருந்த...
புகைத்தல் மற்றும் போதைப் பொருட்களிலிருந்து எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி வலியுறுத்து……
புகைத்தல் மற்றும் போதைப் பொருட்களிலிருந்து எதிர்கால சந்ததியினரைப்
பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி
வலியுறுத்து......
புகைத்தலுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியினை அதிகரிக்கச் செய்து தனியார் வைத்தியசாலைக்
கட்டணங்கள் மீது அறவிடப்படும் வட் வரியினை முற்றாக நீக்குமாறு...
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இலங்கை தொழிலாளர்கள் நிர்க்கதி
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள சுமார் 100 தொழிலாளர்களில் இலங்கையர்களும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணிக்கான அனுமதிகாலம் காலாவதியானமை, சம்பளம் வழங்கப்படாமை, போதிய உணவு, நீர் மற்றும் சுகாதார வசதிகள் இன்மையால் குறித்த தொழிலாளர்கள்...
சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு நாட்டை பிளவுபடுத்தும் என்பது தவறு: சுவிஸ்
சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு நாட்டை பிளவுபடுத்தும் அலகாக கூறுவது தவறானது. உலகில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் குறித்த அதிகாரப் பகிர்வை அடிப்படையாக கொண்ட நிர்வாகம் காணப்படுகின்றது. இங்கு தனி நாடாக அதிகார...
ஊர்காவற்றுறை கடற்படை முகாமுக்கு சி.சி.ரி.வி. கெமராக்கள்!
ஊர்காவற்றுறை கடற்படைத் தளங்களில் கடற்பரப்பை நோக்கி சி.சி.ரி.வி. தொழில்நுட்பக் கெமராக்கள் பொருத்தப்படுகின்றன.
இப்பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை கடற்படையினரின் முகாமின் வெளிப்புறங்கள் தோறும் இவ்வாறு நவீன கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட,...
இலங்கையர்கள் உட்பட்ட 100 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிர்க்கதி!
இலங்கையர் உட்பட சுமார் 100 தொழிலாளர்கள், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிர்க்கதியானநிலைக்கு உள்ளாகியிருப்பதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
இந்திய தொழிலாளர்களும் இதில் அடங்குகின்றனர்.
தமது தொழில் வீசா முடிவடைந்த நிலையிலேயே இவர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியிருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இவர்கள் அனைவரும்...