சவுதியில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த சோகம்: கணவருக்கு சிறை
சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த தனது மனைவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கிய அமெரிக்க பிரஜைக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம், கணவர் பணியாற்றிய பெட்ரோலிய தொழிற்சாலை...
சிங்களவர்களுடன் தமிழர்கள் ஒரு பொழுதும் சேர்ந்து வாழ முடியாது என்கிற அனுபவக் கொடுமை நிகழ்ந்தது. கறுப்பு ஜுலையின் சாட்சியங்கள்
கறுப்பு ஜுலை எனப்படும் ஆடிக்கலவரம் நடந்து வருடங்கள் நிறைவடைந்து விட்டது. கறுப்பு ஜுலையை அனுபவித்த தமிழனால் மட்டுமல்ல கறுப்பு ஜுலைக் காலத்தில் வாழ்ந்த தமிழனால் மட்டுமல்ல எவராலும் மறக்க முடியாதபடி நெஞ்சில் பெரும்...
பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைத்துக்கொண்டு நீங்கள் இங்கு தமிழ் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றீர்கள் என கடுமையாக சாடினார்-அமைச்சர்...
இலங்கையில் இன்றுவரை இலங்கை சமூகங்களுக்கிடையில் நல்லிணகத்தினை ஏற்படுத்துவதில் தோல்வியே .
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சர்ச்சையாக மீள்குடியேற்றம் தொடர்பில் மத்திய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய செயலணி தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
புதிய செயலணி
கடந்த...
பிரபாகரனின் புகைப்படத்தைக் காண்பித்து அவுஸ்திரேலியாவில் நிதி திரட்டல்! பிரசன்ன ரணதுங்க குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை காண்பித்து புலம்பெயர் தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் பணம் திரட்டி வருகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு...
நாட்டில் தீர்வினை வழங்க மஹிந்த தரப்பு விரும்பவில்லை
நாட்டில் அமைதி நிலவுவதையும் நல்லிணக்கம் ஏற்படுவதையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளடங்கலான இனவாத குழுக்கள் விரும்பவில்லையென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதிலும் அவர்களுக்கு விருப்பமில்லையென்றும், அதன்...
மஹிந்த அணியினரை இன்று சந்திக்கிறார் மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (திங்கட்கிழமை) சந்திக்கவுள்ளார்.
இச்சந்திப்பானது, இன்று இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்திப்பிற்கான...
மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள் வருகையானது ஆபத்தானது.
ஆட்சி கவுக்கப்பட்ட மஹிந்த அரசு சிங்களவர் மத்தியில் தன்னை ஒரு இனவாத சிங்களப் பேரினவாத வாதிகளாகக் காட்டி வருகின்றன. பல்லாயிரக் காணக்கான மக்களை ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் கொன்று குவித்த மஹிந்த அரசு...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகளின் நிலமை கவலைக்கிடம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொட்டாவி விடுகின்றது.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்து ஏழாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில் தமிழினத்தின் விடுதலைக்காக போராடிய போராளிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல்...
இரத்தானம் செய்பவர் சமுதாயத்தை வழப்படுத்தும் ஒரு சேவையாளி, வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பாராட்டு
இரத்த கொடையாளர் தினம் வவுனியா பொது வைத்தியசாலையில் 23.07.2016 அன்று சிறப்புற நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சிவமோகன் உரையாற்றுகையில் இரத்த அணுக்கள் தாங்களாகவே உற்பத்தி...
இலங்கைக்கு மீண்டும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஈரான் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ஈரான் மீண்டும் இலங்கைக்கு பெற்றோலிய எண்ணெயினை ஏற்றுமதி செய்யவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதுடன் ஈரானிலிருந்து பெற்றோலிய எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் ஈரான் மீது...