இலங்கை செய்திகள்

உண்மையான சமாதானத்துக்காக கனடா, இலங்கைக்கு ஊக்கமளிக்கும்!- கனடா

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, இலங்கையில் உண்மையான சமாதானத்தை கொண்டுவருவதற்காக முன்வைத்த யோசனைகளை நிறைவேற்றுவதற்காக கனடா, தொடர்ந்தும் இலங்கைக்குஊக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடீயு (Justin Trudeau) இதனை தெரிவித்துள்ளார். 1983ம்...

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடல் எல்லையை மீறி மீன்பிடிக்கும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால் மீன்பிடி செயற்பாடு...

ஹம்பாந்தோட்டை பொருளாதார திட்டத்துக்காக சீன முதலீட்டாளர்களுடன் பேச்சு

ஹம்பாந்தோட்டை பொருளாதார திட்டத்தை ஆரம்பிப்பதற்காக 10 பில்லியன் டொலர்களுக்கான முதலீட்டாளர்களை உள்ளீர்க்கும் வகையிலான பேச்சுக்களை இலங்கை, சீனாவுடன் ஆரம்பித்துள்ளது. இந்தப் பொருளாதார திட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு, மின்வலு உற்பத்தி மற்றும் கைத்தொழில் வலயங்கள் என்பன...

”ஒரே நாளில் 25 ஆயிரம் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதே இலங்கை அரசு போரை எவ்வளவு கொடூரமாக நடத்தியது...

  910SHARES புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறார்கள் புலிகளின் ஊடகத் துறை – தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. ‘இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்’...

இலங்கையின் அபிவிருத்தி சவால்கள் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரை

  இலங்கையின் அபிவிருத்தி சவால்கள் எனும் தொனிப்பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மாநாட்டில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரை ^2016- தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள இரண்டு விடயங்கள்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் விசேட விசாரணை

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் ராஜபக்சர்கள், உகண்டா, தாய்லாந்து மற்றும் ஜப்பானுக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் பின்னர் பெருந்தொகை பணத்தை...

சவால் விடுகிறேன் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதுதொடர்பில் அமைச்சர் ரிசாட்டிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக நிறுபித்து காட்டுங்கள்-அமைச்சர்...

  முகவரி தெரியாத இலத்திரனியல் ஊடகங்கள் எனது அரசியலை விமர்சிக்கின்றன சவால் விடுகிறேன் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதுதொடர்பில் அமைச்சர் ரிசாட்டிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக நிறுபித்து காட்டுங்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அரசியல்...

மத்திய அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை செயற்படுத்த முடியாது-முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

  மத்திய அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை செயற்படுத்த முடியாது. பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமையவேண்டும் என்பதற்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை. 2010ஆம் ஆண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தலாம்...

ரிசாட்டுக்கு ஆப்படித்தார் ரவூப் ஹக்கீம்

  மட்டக்களப்பு, கல்குடாத் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் அன்வர் நௌஷாத் உட்பட 50 பேர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில்  நேற்று வியாழக்கிழமை மாலை இணைந்துள்ளதாக மு.கா.வின்...

மத்தள விமானநிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பெயரை நீக்குமாறு கோரிக்கை

  மத்தள விமானநிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களிலிருந்து முன்னாள் ஜனாதிபதி   மஹிந்தவின் பெயரை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர்கள் இணைந்தே இந்தக் கோரிக்கையினை பிரதமர்...