இராணுவம் கடத்தியதை மஹிந்த கண்டாரா? காணாமல்போனோர் தொடர்பில் அரசு கேள்வி
இராணுவம் கடத்தியதை மஹிந்த கண்டாரா? காணாமல்போனோர் தொடர்பில் அரசு கேள்வி
யுத்த காலத்தில் காணாமல் போனவர்களை இராணுவத்தினர் கடத்திச் சென்றதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கண்டாரா? அல்லது இராணுவம் கடத்தல்களை மேற்கொண்டமையை மஹிந்த...
இறுதி யுத்தத்தில் நடந்த குற்றங்களுக்கு தீர்வு வேண்டும் என்று தமிழ் மக்கள் அடம்பிடிக்கக் கூடாது: தொப்பி பிரட்டி...
இறுதி யுத்தத்தில் நடந்த குற்றங்களுக்கு தீர்வு வேண்டும் என்று தமிழ் மக்கள் அடம்பிடிக்கக் கூடாது: தொப்பி பிரட்டி ரவூப் ஹக்கீம்
போர்க்குற்றம் தொடர்பில் இராணுவத்திற்கு எதிரான விசாரணை அவசியமில்லை. போரில் நடந்த இழப்புக்களுக்கும் குற்றங்களுக்கும்...
கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வழங்கப்பட்ட ஓர் விருது..
கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வழங்கப்பட்ட ஓர் விருது.....
யுத்தம் மற்றும் சமாதானங்கள் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பும், ஊடக தெழிற்சங்க சம்மேளனமும் இணைந்து ஊடகவியலாளர்களுக்கும், சிவில் அமைப்புக்களுக்கும், விருது வழங்கும் நிகழ்வு...
தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள்
தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்…
தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன...
ஐந்து மாவட்டங்களுக்கு தீயணைப்பு மற்றும் அம்புலன்ஸ் வண்டிகள் பகிர்ந்தளிப்பு
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மாத்தளை,வவுனியா, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவிற்காக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (22) முற்பகல்...
வவுனியா ஓமந்தை சோதனைசாவடி முகாமையும், வவுனியா குடியிருப்பு நகர முகமையும் அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
வவுனியா ஓமந்தை சோதனைசாவடி முகாமையும், வவுனியா குடியிருப்பு நகர முகமையும் அகற்றக்கோரி ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!!
வவுனியா குடியிருப்பு நகர இராணுவ முகாமையும், ஓமந்தை சோதனைச்சாவடி இராணுவ முகாமையும் அகற்றக்கோரி இன்று...
ஹொலிவுட் திரைப்படத்தில் இலங்கைப் பெண்
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சேர்ந்த சலினி பீரிஸ் என்ற நடிகை , ஹொலிவுட் திரைப்படமொன்றில் நடிக்க தேர்வாகியுள்ளார்.
கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட அவர் இங்கிலாந்தில் குடியுரிமையைப் பெற்றவர்.
2017 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள ஜஸ்டிக் லீக்...
ஆகஸ்ட் முதல் அதிவேக வீதியின் கட்டணம் அதிகரிப்பு…!
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் அதிவேக வீதியின் கட்டணம் அதிகரிப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் மஹரகம தொடக்கம் காலி வரை 390 ரூபாவாகவும், மஹரகம தொடக்கம் மாத்தறை வரை 470...
மலேசியாவில் பல்வேறு தொழில்வாய்ப்புகள்…!
இலங்கைத் தொழின்மையாளர்களுக்கும் பயிற்றப்பட்ட ஊழியர்களுக்கும் மலேசியாவில் தொழில்வாய்ப்புகளை வழங்க மலேசியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான உடன்படிக்கை இவ்வருட இறுதியில் இருநாடுகளுக்குமிடையே கைச்சாத்திடப்படவுள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேசிய பிரதிப் பிரதமர்...
பசில் ராஜபக்ஸ மீதான மற்றுமொரு வழக்கு ஒத்திவைப்பு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸ மீதான மற்றுமொரு வழக்கு ஒன்று டிசம்பர் மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவருக்கு எதிராக கொழும்பு உயர்நீதிமன்றில் 29 மில்லியன் நிதி மோசடி தொடர்பில்...