மலேசிய சிறையில் உள்ள இலங்கையர்களை நாடு கடத்த ஆலோசனை
மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 இலங்கையர்களை நாடு கடத்துவது தொடர்பில்ஆராய்வதாக மலேசியாவின் உதவிப்பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேசியாவின் உள்துறை அமைச்சரும் உதவி பிரதமருமான அஹமட்சாஹிட் ஹிமிடி இதனைத் நேற்று கொழும்பில் வைத்து...
மலேசியாவில் பணியாற்ற இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளர்
மலேசியாவில் உள்ள பெருந்தோட்டங்களில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்து தொழிலாளர்களை அனுப்பும் திட்டம் குறித்து மலேசிய அரசாங்கம் ஆராயவுள்ளது.
இந்தக்கோரிக்கையை மலேசியாவின் சிம் டேர்பி குழுமம் விடுத்துள்ளது.
இந்தநிலையில், இலங்கையில் இருந்து சிறப்புத்தேர்ச்சி பெற்ற மற்றும் ஓரளவு...
சட்ட திருத்தங்களுக்கும் தாம் உடன்படப்போவதில்லை : ஜனாதிபதி
சட்டதிட்டங்களை தளர்வுக்குட்படுத்தி மேற்கொள்ளப்படும் எவ்வித சட்ட திருத்தங்களுக்கும் தாம் உடன்படப்போவதில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி,
தற்போது நடைமுறையிலுள்ள சுங்க சட்டத்தையும் முன்மொழியப்பட்டுள்ள புதிய சுங்க சட்டத்தையும் முறையாக ஆய்வு செய்து எதிர்வரும் மூன்று வாரங்களில்...
கடும் விவாதங்களின் பின் பிள்ளையானுக்கு கிடைத்த தீர்ப்பு
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு பிணை கோரிய மனுத் தொடர்பான வழக்குகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டன
குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு...
இலங்கை விவகாரத்தில் ஐ.நாவின் நடவடிக்கைகள் திருப்தியில்லை!
இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பதவிக்காக போட்டியிட உள்ள ஹென் கிளார்க் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையிலான...
அட்டன் நகரில் தீ – அபாய இடைவெளி மூடப்பட்டு வர்த்தக நிலையங்கள்
தீ விபத்துக்களின் போது ஆபத்துக்களை குறைத்துகொள்ளும் வகையில் நகர்புரங்களில் அமைக்கப்படும் வர்த்தக நிலைய கட்ட்டிடங்களுக்கிடையில் பாதுகாப்பு இடைவெளி வைக்கப்பட்டே கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என நரசபையினால் அறிவிக்கப்படுள்ள போதிலும் அட்டன் நகரில் பல...
மைத்திரிபால சிறிசேன நேற்று பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று முக்கிய கலந்துரையாடல்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்யும் வகையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால...
யாழ். பல்கலைக்கழகத் தாக்குதல் ஆளுநரின் சூழ்ச்சியா? வெளிவரும் உண்மைகள்
யாழ். பல்கலைக்கழகத் தாக்குதலுக்கு தன்னுடைய சூழ்ச்சிதான் காரணம் என்று பல செய்திகள் வெளிவருவதாகவும், அவை முற்றிலும் பொய்யான விடயம் எனவும் வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே...
இலங்கை பிரஜை ஒருவர் சவுதியில் கொலை!
இலங்கை பிரஜை ஒருவர் சவுதியில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் அறையில் தங்கியிருந்த மற்றும் ஒரு நபரினால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி ரியாத் நகரில்...
புலிகள் தியாகிகள் இல்லையென்கிறார் துரோகி சுமந்திரன்!
பிரபாகரனைத் தேசியத்தலைவர் என துதிபாடுவதையும் புலிகளை தியாகிகள் என பிரச்சாரம் செய்வதையும் தமிழரசுக்கட்சியினர் இனிமேலாவது கைவிட ஆலோசனை தெரிவித்துள்ளார் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
எனினும் இதற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து குரல் எழுப்பிய...