இறுதி யுத்தத்தில் கொத்தணி குண்டுகள் : பரபரப்பு தகவல்கள் வெளியானது : நெருக்கடியில் இலங்கை
இறுதி யுத்தத்தில் கொத்தணி குண்டுகள் : பரபரப்பு தகவல்கள் வெளியானது : நெருக்கடியில் இலங்கை
June 20
12:572016
Print This ArticleShare it With Friends
?by admin 0 Comments
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொத்தணி...
இதுவரை வெளிவராத இலங்கை இனப்படுகொலை புகைப்படங்கள்
இதுவரை வெளிவராத இலங்கை இனப்படுகொலை புகைப்படங்கள்
மட்டக்களப்பில் 35,000 சிங்கள மக்களை மீண்டும் குடியேற்றும் வரை தான் ஓயப்போவதில்லை -சுமனரத்தன தேரர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக மட்டக்களப்பு மங்களாராமய விகாரைக்குள் நடைபெற்ற கூட்டத்தில் இராணுவ அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மங்களாராமய விகாரைக்குள் இருந்த மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறிக்கப்பட்ட...
யுத்தகுற்ற விசாரணை பொறிமுறையை ஆராய விசேட குழு
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைக்காக ஏற்படுத்தப்படவுள்ள உத்தேச நீதி விசாரணை பொறிமுறை குறித்து ஆராய, சட்டத்தரணிகள் மட்டத்திலான விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
ஐவரை கொண்டதாக...
பள்ளிமுனையில் கடற்படைக்கென காணி அளக்கும் நடவடிக்கை முறியடிப்பு
மன்னார் – பள்ளிமுனை கிராமத்தில் கடற்படைக்கென காணி அளக்கும் முயற்சி பொது மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
பள்ளிமுனை பகுதியில் 22 குடும்பங்களுக்கு சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்கென அளக்கும் முயற்சி இன்று புதன்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு...
மீண்டும் தொகுதிவாரித் தேர்தல் முறை
எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை தொகுதிவாரித் தேர்தல் முறைமையின் கீழ் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை நேற்றைய தினம் இரவு ஜனாதிபதி மாளிகையில்...
வற் வரியின் திருத்தச் சட்ட மூலம் இன்று (20) பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது-நீல் இத்தவல
வற் வரியின் திருத்தச் சட்ட மூலம் இன்று (20) பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது என பாராளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.
நாளை (21) இடம்பெறவுள்ள கட்சி தலைவர்களின் சந்திப்பின் பின்னர் விவாதம்...
கோத்தபாயவின் குடியுரிமை ரத்துச் செய்யப்படலாம்???
மிக் தாக்குதல் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தப்பட்ட மூல ஆவணம் காணாமல் போனமை சம்பந்தமாக விமானப்படையின் சட்டப்பணிப்பாளரிடம் விடயங்களை கேட்டறிந்த கொழும்பு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன, எதிர்வரும் 25ஆம்...
ஐரோப்பிய நாடுகளிற்கு மீன்களை ஏற்ற முடியாமல் திணறும் சிறிலங்கா
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதித் தடை அண்மையில் நீக்கப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகளின் மீன் தேவைக்கு ஏற்றளவுக்கு, மீன்களை விநியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் 1000 மெட்ரிக் தொன்...