இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தில் கொத்தணி குண்டுகள் : பரபரப்பு தகவல்கள் வெளியானது : நெருக்கடியில் இலங்கை

  இறுதி யுத்தத்தில் கொத்தணி குண்டுகள் : பரபரப்பு தகவல்கள் வெளியானது : நெருக்கடியில் இலங்கை June 20 12:572016 Print This ArticleShare it With Friends ?by admin 0 Comments இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொத்தணி...

இதுவரை வெளிவராத இலங்கை இனப்படுகொலை புகைப்படங்கள்

  இதுவரை வெளிவராத இலங்கை இனப்படுகொலை புகைப்படங்கள்

மட்டக்களப்பில் 35,000 சிங்கள மக்களை மீண்டும் குடியேற்றும் வரை தான் ஓயப்போவதில்லை -சுமனரத்தன தேரர்

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக மட்டக்களப்பு மங்களாராமய விகாரைக்குள் நடைபெற்ற கூட்டத்தில் இராணுவ அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு மங்களாராமய விகாரைக்குள் இருந்த மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறிக்கப்பட்ட...

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டும். சிவசக்தி ஆனந்தன், பா.உ பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதே பொருத்தமானது என்று ஜனநாயக ரீதியாக முடிவெடுக்கப்பட்டு விட்டாலும் சில சுயநலன் சார்ந்த சக்திகள் மேலும்...

யுத்தகுற்ற விசாரணை பொறிமுறையை ஆராய விசேட குழு

  இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைக்காக ஏற்படுத்தப்படவுள்ள உத்தேச நீதி விசாரணை பொறிமுறை குறித்து ஆராய, சட்டத்தரணிகள் மட்டத்திலான விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. ஐவரை கொண்டதாக...

பள்ளிமுனையில் கடற்படைக்கென காணி அளக்கும் நடவடிக்கை முறியடிப்பு

  மன்னார் – பள்ளிமுனை கிராமத்தில் கடற்படைக்கென காணி அளக்கும் முயற்சி பொது மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. பள்ளிமுனை பகுதியில் 22 குடும்பங்களுக்கு சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்கென அளக்கும் முயற்சி இன்று புதன்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது. இதற்கு...

மீண்டும் தொகுதிவாரித் தேர்தல் முறை

  எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை தொகுதிவாரித் தேர்தல் முறைமையின் கீழ் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை நேற்றைய தினம் இரவு ஜனாதிபதி மாளிகையில்...

வற் வரியின் திருத்தச் சட்ட மூலம் இன்று (20) பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது-நீல் இத்தவல

வற் வரியின் திருத்தச் சட்ட மூலம் இன்று (20) பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது என பாராளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார். நாளை (21) இடம்பெறவுள்ள கட்சி தலைவர்களின் சந்திப்பின் பின்னர் விவாதம்...

கோத்­த­பாயவின் குடி­யு­ரிமை ரத்துச் செய்­யப்­ப­டலாம்???

  மிக் தாக்­குதல் விமான கொள்­வ­னவு தொடர்­பான கொடுக்கல் வாங்­கல்கள் சம்­பந்­தப்­பட்ட மூல ஆவணம் காணாமல் போனமை சம்­பந்­த­மாக விமா­னப்­ப­டையின் சட்­டப்­ப­ணிப்­பா­ள­ரிடம் விட­யங்­களை கேட்­ட­றிந்த கொழும்பு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன, எதிர்­வரும் 25ஆம்...

ஐரோப்பிய நாடுகளிற்கு மீன்களை ஏற்ற முடியாமல் திணறும் சிறிலங்கா

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதித் தடை அண்மையில் நீக்கப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகளின் மீன் தேவைக்கு ஏற்றளவுக்கு, மீன்களை விநியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் 1000 மெட்ரிக் தொன்...