இலங்கை செய்திகள்

நாடு திரும்பினார் பிரதமர்

  சிங்கப்பூரிற்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு 11.45 மணிக்கு மணியளவில் நாடு திரும்பியுள்ளார். பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, அமைச்சர்கள் மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, பிரதி அமைச்சர்...

எதிர்கால முதலீடுகள் குறித்து சீனாவுடன் இலங்கை பேச்சு

  சிறிலங்காவில் எதிர்கால முதலீடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார இராஜதந்திரம் தொடர்பாக, சீனத் தூதுவர் ஷியான் லியாங்குடன் நீண்ட- பயனுள்ள பேச்சுக்களை நடத்தியிருப்பதாக,...

யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று நடவடிக்கையில் அரசாங்கம் தலையிடாது.நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொள்ளும்

  யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக தேவையான ஒழுக்காற்று நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொள்ளும் என்றும், அதில் அரசாங்கம் தலையிடாது என்று சிறிலங்கா அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்தார். நேற்று...

வீசா இன்றி 12000 வெளிநாட்டவர்கள் இலங்கையில்…

உரிய வீசா அனுமதியில்லா 12000 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருப்பதாக உள்விவகார மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார். வீசா இன்றி சுமார் பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இலங்கையில்...

மீனவர்கள் விடுவிக்கப்படுவர், படகுகள் விடுவிக்கப்படாது!– இல. கடற்படை

இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்படுவர் என கடற்படை அறிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னதாக இலங்கைக் கடற்படையினரால் கைதான...

மக்களிடம் கொள்ளையடித்த நிதி மக்களிடமே வழங்கப்பட வேண்டும்! ஜீ.எல்.பீரிஸ்

வற் வரி அதிகரிப்பு என்ற பெயரில் நல்லாட்சியால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் மக்களிடமே வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர்...

தமிழர்களுக்கு உதவ நோர்வேயும் ஐ.நாவும் உடன்படிக்கை!

இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டமும் நோர்வேயும்மீள்குடியேறியோருக்கான உதவிதிட்டங்களை விஸ்தரிப்பது தொடர்பில் உடன்படிக்கையை செய்துள்ளன. இன்று இதற்கான உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின்இலங்கைப்பிரதிநிதி Lovita Ramguttee மற்றும் நோர்வேயின் தூதுவர் Thorbjørn...

இலங்கை அகதி அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்பு!

இலங்கை அகதி ஒருவர் அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் மெல்போர்ண் டன்டினொங் பகுதியில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. வன்னி மல்லாவியை சேர்ந்த 36 வயதான திருநாவுக்கரசு திருவருள்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் குறித்த...

பல்கலைக்கழக விவகாரம் புதிய பிரபாகரனை உருவாக்கும் திட்டம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவமானது புதிய பிரபாகரனை உருவாக்கும் ஒரு செயற்பாடு என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர்...

மஹிந்த பணம் திருடியது ஆதாரத்துடன் அம்பலம்!

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் மக்களின் பணத்தை திருடியது ஆதாரத்துடன் அம்பலமானது எனவும் யாரும் அறிந்திடாத பல விடயங்கள் பற்றியும் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமானராமலிங்கம் சந்திரசேகரன்...