சம்பூர் மின்னுற்பத்தி நிலையம் கைவிடப்பட்டது?
சம்பூரில் மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கும் வேலைத்திட்டத்தை இந்தியா கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த வேலைத்திட்டத்துக்கு வெளியாக்கப்பட்ட எதிர்ப்புகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் மாற்றுத்திட்ட கோரிக்கை என்பவற்றின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய...
இந்திய- இலங்கை ஆயுதப்படைகளுக்கு இடையில் கலந்துரையாடல்
இந்திய- சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு இடையிலான இரண்டாவது மூலோபாயக் கலந்துரையாடல் முடிவுக்கு வந்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
நிபுணத்துவம் மற்றும் பரஸ்பரம் நன்மையளிக்கும் உறவுகளை இரண்டு நாட்டு ஆயுதப்படைகளுக்கு இடையில் ஊக்குவிக்கவும், இந்திய-...
சீபா, எட்கா உடன்பாடுகளால் ஆசியாவுக்கு நன்மை – பிரதமர்
சிங்கப்பூர்-இந்தியா இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடும்(சீபா) , இந்தியா- சிறிலங்கா இடையில் கையெழுத்திடப்படவுள்ள பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடும் (எட்கா), தெற்காசியப் பிராந்தியத்துக்கு நன்மையளிக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
ஊடகத்துறைக்குள் நுழைந்துள்ள புலனாய்வு – தமிழ் ஊடகவியலாளர் மத்தியில் குழப்பம். எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள்.
குறிப்பாக வடகிழக்கு ஊடகவியலாளர்களைக் குறிவைத்து அரசபுலனாய்வாளர்கள் ஊடகவன்முறைகளையும், ஊடகவியலாளர்கள் இடையே மோதல்களையும் தோற்றுவித்து வருகின்றனர்.
ஊடகவியலாளர்களை அரசாங்கம் உள்வாங்கிக் கொள்ளும் ஒரு திட்டமாக இவ் அரசாங்கம் தமது நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துள்ளது. யுத்தகாலத்தில் கடமையாற்றிய ஊடகவியலாளர்களுக்கும்,...
பசில் ராஜபக்ச இன்று மீண்டும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று மீண்டும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திவிநெகும திணைக்களத்தின் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாகவே அவர் இன்று முற்பகல் கைது...
பசில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை...
நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு புறக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டுள்ளார்.
நிதிமோசடி குற்றச்சாட்டில் கடந்த 11 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...
இலங்கை மருத்துவருக்கு பிரிட்டனின் உயர்விருது
இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு பிரித்தானிய அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளது.
டொக்டர் லிலந்த வெதிசிங்கவிற்கு இவ்வாறு விசேட விருது வழங்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றுக்காக இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வழங்கப்படும் Edgar...
சம்பந்தன் – மைத்திரி கிளிநொச்சியில்
இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டாண்மை அமைப்பினால் கிளிநொச்சியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இலங்கை –ஜேர்மன் பயிற்சி நிறுவனம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை (18) 10.30க்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில்,...
கடற்புலிகளுக்குச் சொந்தமான ‘கடற்புறா’
20ம் நூற்றாண்டின் முற்பகுதியின் ஒரு நாள், ரஷ்ய கப்பற்படைத் தொகுதி கிழக்கு நோக்கி தன் நீண்ட பயணத்தை மேற்கொள்கின்றது.
யப்பான் நாட்டிற்கெதிராக அவர்களால் மேற்கொள்ளப்பட்ட யுத்தமே இப்பயணத்திற்கு காரணமாகும். சர்வதேச சட்டவரம்பிற்கமைய, நடுநிலை நாடுகளின்...