இலங்கை செய்திகள்

மைத்திரியால் கண்ணீர் மல்கிய தேரர்.!

  ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தும் கிழக்கின் பிரதான விகாரையான மட்டக்களப்பு மங்களராம விகாரைக்கு விஜயம் செய்யாதது முழு கிழக்கு மாகாண பௌத்த மக்களையும் அவமானப்படுத்திய செயலாகும். ஜனாதிபதி விகாரைக்கு விஜயம் செய்யாதமைக்கான காரணம்...

இலங்கை இராணுவத்திற்கு அபிவிருத்தி செயற்பாடுகளில் முக்கிய இடம்

  நாட்டைக் கட்டியெழுப்பும், அமைதியைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில், சிறிலங்கா படைகளை காத்திரமான வகையில் ஈடுபடுத்துவதற்கு சிறிலங்காவின் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்காக, சிவில் – இராணுவ ஒருங்கிணைப்பு அமைப்பு ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த...

கூட்டமைப்பை ஏமாற்றிய நிஷா பிஸ்வால்

  அனைத்துலக சமூகத்துக்கு சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம்...

மேற்குலக நாடுகள் தன்னை பழிவாங்குகின்றன – மஹிந்த

  மேற்குலக நாடுகள் தன்னை பழிவாங்குவதாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்திரமுல்லையில் அமைந்துள்ள அவரது காரியாலத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரித்தானியா வெளியேறும் முடிவு – எமக்கான கேள்விகளும் பாடங்களும்  

  ஐரோப்பியஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்று ஏறத்தாள 52வீதமான மக்கள் முடிவெடுத்து அதனை அரசும் ஏற்றுள்ள ஒரு பொழுதில் அவை எமக்கான சில கேள்விகளையும் சில பாடங்களையும் விட்டு சென்றுள்ளதையும் கவனித்தே...

நாமல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்! அஜித் பி.பெரேரா

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அதன் பின்னரே அவர் கைது செய்யப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார். கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு...

மனித உரிமைகள் தொடர்பில் தீர்மானம் எட்டப்படுமா? த.தே.கூ, நிஷாவுடன் கலந்துரையாடல்

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிஷாபிஷ்வால் மற்றும் உதவிச் செயலாளர்டொம் மெலினாவ்ஸ்கி ஆகியோருடன் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் இக்கலந்துரையாடல் நிகழ்வு இலங்கையில் உள்ள...

இன்னும் பல ராஜபக்சாக்கள் கைது செய்யப்படுவர்!- நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க

எதிர்வரும் காலங்களில் இன்னும் பல ராஜபக்சாக்கள் கைது செய்யப்படவுள்ளதாக நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கோத்தா, பசில் மட்டுமல்ல இன்னும் பலர் கைதுசெய்யும் பட்டியலில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே...

சாலாவ மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்! கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

சாலாவ மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரியுள்ளார். கொஸ்கம, சாலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய ஆயுதக் களஞ்சிய வெடிப்புச் சம்பவத்தில் வீடுகள் மற்றும்...

நாமல் ராஜபக்சவிற்கு வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதி

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாம்ல் ராஜபக்சவிற்கு வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து...