கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா? சுமந்திரனா? அரசாங்கத்திற்கு சந்தேகம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது எம்.ஏ.சுமந்திரனா என்று அரசாங்கத்திற்கு சந்தேகம் வலுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனை தெரிவித்தார்.
கூட்டமைப்பின் தலைவர்...
மீண்டும் ஒரு காதல் விவகாரம்! கழுத்து அறுக்கப்பட்ட ஆண்
காதல் விவகாரங்களினால் கழுத்து அறுக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் மற்றும் ஏனைய விபரீதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக இவ்வாறான சம்பவங்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் அதிகளவில் இடம்பெற்று வந்த நிலையில் இலங்கையிலும்...
பொறுப்புக்கூறல் விடயத்தில் உடன்படிக்கைபடி இலங்கை செயற்படவேண்டும்:ஐக்கிய நாடுகள் சபை!
பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேசத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கைபடி இலங்கை செயற்படவேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன்னின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை தெரிவித்துள்ளார்.
நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று எழுப்பப்பட்ட...
15 வகையான அத்தியவசிய நுகர்வுப் பொருட்களின் விலைக் குறைப்பு பற்றிய அறிவிப்பு
சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய், கருவாடு, பால்மா உள்ளிட்ட 15 வகையான அத்தியவசிய நுகர்வுப் பொருட்களின் விலைக் குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரசை உபகுழு இன்று...
அமெரிக்க உதவிச் செயலர்கள் இன்று பிரதமர், பாதுகாப்புத் தரப்புடன் பேசவுள்ளனர்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர்களான நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் இன்று சி்றிலங்கா பிரதமரையும், பாதுகாப்புத் தரப்பினரையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
அலரி மாளிகையில் இன்று காலை...
போருக்குப் பின்னர் இலங்கையின் பங்காளராக இணைந்திருப்போம் – நிஷா
போருக்குப் பிந்திய நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா முன்நோக்கி நகர்த்துவதற்கு, அதன் பங்காளராக இணைந்திருப்பதில் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால்...
கோத்தபாயவிற்கு ஏற்பட்டது தவிற்க முடியாதாம்… ஊடகப்பேச்சாளர் ஜெயநாத் ஜெயவீர
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயராஜ பக்ஷவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப்பாதுகாப்பு நீக்கப்பட்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளமை பாதுகாப்பு பேரவையின் தீர்மானமேயாகும். அதனை தடுக்க முடி யாது எனவும் பாதுகாப்பு ஊடகப்பேச்சாளர் ஜெயநாத் ஜெயவீர...
இலங்கையில் நடப்பதை உலகம் கவனிக்கிறது – ரொம்
சிறிலங்காவில் என்ன நடக்கிறது என்பது உலகம் முழுழுவதிலும் உள்ள மக்களுக்கு முக்கியமான விடயமாக இருக்கிறது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர், ரொம் மாலினோவ்ஸ்கி...
தனிப்பட்ட பயணமாக லண்டன் செல்லும் சிறிலங்கா அதிபர்மைத்திரி.!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை 6.20 மணியளவில் UL 207 விமானத்தினூடாக இலண்டன் பயணமானார்.
பிரித்தானியாவின் ஸ்ராபோர்ட்சியர் பல்கலைக்கழகத்தில் கற்று வந்த தனது புதல்வி தரணியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர்...
இன்று காலை கூட்டமைப்பை சந்திக்கின்றனர் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்கள்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர்கள் நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.
தெற்கு மத்திய-ஆசிய விவகாரங்களுக்கான...