குஷ்புவின் கசமுச வெளியானதில் காங்கிரஸ் குழப்பம்
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால் ஏற்றுக்கொள்வேன் என கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 41 இடங்களில்...
பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுக் கட்சி தலைவராக அரியநேத்திரன்
பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுக் கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
களுதாவளையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி நிர்வாக சபை உறுப்பினர்...
யோஷிதவின் காதலியின் ஆடையில் புதிய சிக்கல்
சிறைவாசம் அனுபவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினை பார்ப்பதற்காக அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினரும் வெலிகட சிறைச்சாலைக்கு சமூகமளித்திருந்தனர்.
நாமலின் சகோதரர்களான யோஷித மற்றும் ரோஹித ஆகியோரும் தாய் ஷிரந்தியும்,...
வவுனியாவில் 27ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) கழகத்தின் மறைத்த தோழர்களையும் அனைத்து இயக்க போராளிகளையும், யுத்த காலத்தில் மரணித்த பொது மக்களையும் நினைவுகூரும் முகமாக வருடந்தோறும் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. இம்முறையும் 13/07/2016...
மகனை பார்வையிட சிராந்தியுடன் படையெடுத்த சகாக்கள்…
மகனை பார்வையிடச் சென்ற சிராந்தி
வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள நாமல் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக சிராந்தி ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இன்று (12) காலை சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.
நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி...
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் வடக்கு போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் ஆகிய இருவரையும்...
கடந்த சில வாரங்களாக வவுனியாவில் கிராமிய பொருளாதார மத்திய மையம் அமைப்பது தொடர்பில் வடமாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கிடையில் முறுகல்நிலை தோன்றியுள்ள நிலையில் ஏற்கனவே சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் வசமிருந்த இரண்டு அமைச்சுப்...
‘பேய்கள் உலாவிவரும் இடத்தில் பொருளாதார மத்திய நிலையம் இராது’ – அமைச்சர் ஹாரிசனின் கோமாளிப்பேச்சு
வடமாகாணத்திற்கென பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வடமாகாணத்தில் வாழும் மக்களுக்கு பயன்மிக்கதாக அமையவேண்டும்.
'பேய்கள் உலாவிவரும் இடத்தில் பொருளாதார மத்திய நிலையம் இராது' என அமைச்சர் ஹாரிசன் கூறியிருப்பது வவுனியாவின் ஓமந்தை...
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல். றமணன் அவர்களின் 10 ம் ஆண்டு நினைவு...
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல். றமணன் அவர்களின் 10 ம் ஆண்டு நினைவு நாள்
லெப். கேணல். றமணன்
( வெள்ளைச்சாமி கோணேஸ்வரன் )
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின்
தாக்குதல் தளபதி....
பிரதமர் ரணிலுக்கு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா மாவட்டத்தில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை, ஓமந்தையில் அமைப்பதே சிறந்ததென கருத்துக்கணிப்பில் முடிவாகியுள்ள நிலையில், அதற்கான காணியை ஒதுக்கித் தருமாறு பிரதமர் ரணிலுக்கு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பி...
35 இலங்கை அகதிகள் நாளை நாடு திரும்பவுள்ளனர்!
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் 35 பேர் நாளை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு திரும்பவுள்ள 35...