இலங்கை செய்திகள்

புதிய வடிவில் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம்! ஜனாதிபதி

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் அடுத்த ஆண்டில் புதிய வடிவில் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். போதைப்பொருள் அபாயத்திலிருந்து இளம் தலைமுறையை விடுவிப்பதற்கு எல்லோருடையவும் உடனடிக்கவனம் செலுத்தப்பட வேண்டும்...

சிறைச்சாலை உணவுக்கு நாமல் மறுப்பு!

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொள்ளவில்லை என சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு நாமல் ராஜபக்ஷவிற்கு சிறைச்சாலையில் உணவு வழங்கப்பட்ட போதிலும் அந்த உணவை...

பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்! முதலமைச்சர்

வட மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் தொடர்பில் ஏற்பட்டு வந்த இழுபறிக்கு ஒரு முடிவை எட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முதலமைச்சரின்...

15 அத்தியாவசியப் பொருட்கள் நிவாரண விலையில் விற்பனை செய்யப்படும் – பிரதமர்

15 அத்தியாவசியப் பொருட்கள் நிவாரண விலையில் விற்பனை செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மருதானையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர்...

நாமலின் கைதை பார்கிலும் மஹிந்தவுக்கு கிடைத்த பாரிய வெற்றி! விபரம் உள்ளே

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். நாமல் ராஜபக்ஷவை இன்று மாலை பார்வையிட சென்ற மஹிந்தவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்பதற்கு முற்பட்டனர். எனினும்,...

நாமல் ராஜபக்சவின் தாயாரது வேண்டுதல்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது தந்தையின் ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட சில நிதி மோசடிகள் சம்பந்தமாக இன்று கைது செய்யப்பட்டார். நாமலின் கைது மற்றும் அவரது...

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் இன்றைய தினம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் இன்றைய தினம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 18...

சம்பந்தனின் அரசியல் சாணக்கியம் வவுனியா பொருளாதார மத்திய நிலைய வாக்கெடப்பில் ஆதராவாக வாக்களித்தவர்களின் அரசியல் ஆட்டம் இனி அவுட்

  பொருளாதார மத்திய நிலையம் ஒமந்தையில் ; வாக்களிப்பை 13 உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பு வடக்கு பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும்...

நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமர் ராஜபக்ஸவை ஜூலை 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ண நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்குமாறு...

ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேன கதிர்காம புண்ணிய தலத்திற்குச் சென்று மதக் கிரியைகளில் ஈடுபட்டார்.

வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காம தேவாலயத்தின் எசல மகோற்சவத்தின் 06 வது நாள் பெரஹரா நேற்று (10) இரவு வீதி உலா வந்ததுடன், ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனவும் கதிர்காம புண்ணிய தலத்திற்குச் சென்று மதக்...